Friday, 30 July 2010

துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்

இலங்கையைப் பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா என்றால் அது கேள்விக்குறியான விடயமே. தடைகளையும், அடக்கு முறைகளையும் மீறி சவால்களுக்கு மத்தியிலே ஒருவர்...
read more...

Thursday, 29 July 2010

காலம் மாறிப் போச்சு...

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக் கிராமமானது விவசாயத்துக்கு பெயர் பெற்ற கிராமமாகும். இக்கிராமத்திலே வெற்றிலைச் செய்கைக்கும் ஒரு தனிச் சிறப்பிருக்கின்றது. இக்கிராமத்திலே அதிகமானவர்கள் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இக்கிராம விவசாயிகள் வெற்றிலைச் செய்கை மட்டுமன்றி மிளகாய் வெண்காயம் போன்ற பயிர்களையும் செய்து வருகின்றனர். இன்றைய...
read more...

தடைகளையும் தாண்டிய பயணம்

எமது மற்றுமோர் சமூக சேவை முயற்சியான அன்னதானம் வழங்கும் சேவையினை களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலயத்திலே ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். அந்த ஆலயத்திலே குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். வேறு எவரும் வழங்கக் கூடாது என்று ஆலயத்திலே...
read more...

Wednesday, 28 July 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

எனது முன்னைய இடுகை ஒன்று மீண்டும். ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். இன்று சில (பல) பெண்கள்...
read more...

Monday, 26 July 2010

திருந்தாத ஜென்மங்களை திருத்த புறப்பட்டு விட்டோம்.

மனிதர்களிடையே உயர்ந்த சாதிக்காரன் குறைந்த சாதிக்காரன் என்று சாதி வேற்றுமை பார்க்கின்ற ஒரு குட்டம் ஒருபுறமிருக்க. ( இது பற்றி விரிவான ஒரு பதிவு பின்னர் வரும்) சில விடயங்களிலே தனது மேலாதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று சிலர் எதனை செய்யவும் தயங்கமாட்டார்கள்.  பல விடயங்களை எழுதவேண்டும் என்று நினைத்தாலும் இப்போது எங்கள் கிராமத்திலே களுதாவளை திருநீற்றுக்கேணி...
read more...

Sunday, 25 July 2010

கிழக்கின் சுயநிர்ணயமும் சில உண்மைகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 28   ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை. அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே! இந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும்...
read more...

திருந்தாத ஜென்மங்கள்

மக்களை நல்வழிப்படுத்துகின்ற, மக்களை ஒற்றுமைப் படுத்துகின்றவர்களே அதற்கு எதிராக செயற்பட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயமே.  கடவுள் மீது அதிக  நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்ட நான்  சில ஆலயங்கள், அதனோடு சார்ந்த சிலர் செய்கின்ற நடவடிக்கைகள், மூட நம்பிக்கைகள் என்பவற்றை முற்றாக வெறுக்கின்றேன்.  கடவுள் எனக்கு மாளிகைபோல் கோவில்...
read more...

Wednesday, 21 July 2010

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற செம்மொழி விழாவும் சில விமர்சனங்களும்.

கிழக்கு  மாகாண  செம்மொழி விழா முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான நேற்று (20 .07 .2010 ) சுவாமி விபுலானந்தர் பிறந்த இடமான காரைதீவிலே இடம்பெற்றது. காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியிலே இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம...
read more...