
இலங்கையைப் பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா என்றால் அது கேள்விக்குறியான விடயமே.
தடைகளையும், அடக்கு முறைகளையும் மீறி சவால்களுக்கு மத்தியிலே ஒருவர்...