Wednesday 5 August 2009

உலகம் போகிற போக்கை பார்த்தால் சிரிப்பு வருது....

குதிரை வலு, குதிரை வலு என்று சொல்றானுகளே அது எங்கள விட வேகமா இருக்கிறதா என்று பார்ப்போம். நீயும் பின்னால வா மச்சான் உன்னை முந்துதா என்று பார்ப்போம்..
மனுசங்க எங்கள வைத்து பிழைப்பு நடத்த நாங்க எப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு...
நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது...
என்ன யோசிக்கிறிங்க... இதுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிக குதிரை வலு கொண்ட விமானம்........... அப்படின்னு சொல்றவங்களும் இருப்பாங்க...
என்ன பார்வை...
இதுதான் வீதிகள சுத்தமா வைத்துக்கணும் என்று சொல்வதோ....

நாங்கள் இணை பிரியாத நண்பர்கள்.. ஆனா உங்களைப்போல எங்களுக்குள்ள மனசுல ஒன்று பேச்சில ஒன்று இல்லங்க...

எனக்கும் பறக்க வேணும் என்று ஆசைதான்... அதுக்காக இப்படியா செய்வது... மனுசனுங்க அறிவு பின்னால்தான் என்று சொல்லுவாங்களே அது இதுதானோ...

படங்கள் - வேறு இணையத்தளங்களில் பெறப்பட்டவை.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

36 comments: on "உலகம் போகிற போக்கை பார்த்தால் சிரிப்பு வருது...."

புல்லட் said...

ஹிஹி! அருமையான படங்கள்... நல்ல கருத்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

படங்கள் நன்றாகவுள்ளன........
கருத்துரைகள் அதைவிட நன்றாகவுள்ளன.........
குறிப்பாக...

நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.../

இதை மிகவும் ரசித்தேன்..........

முனைவர் இரா.குணசீலன் said...

என்ன பார்வை... /

நல்ல பொருத்தம்..........

Menaga Sathia said...

படங்களும்,விளக்கங்களும் அருமை சந்ரு!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

///உங்களைப்போல எங்களுக்குள்ள மனசுல ஒன்று பேச்சில ஒன்று இல்லங்க...////

இது தான் உண்மை சந்ரு......

வாழ்த்துக்கள்......

சிநேகிதன் அக்பர் said...

குறும்புத்தனமான படங்கள். நகைச்சுவையான விமர்சனம்.

நல்லாருக்கு.

இராகவன் நைஜிரியா said...

படங்களும், படங்களுக்கான கருத்துரைகளும் மிகவும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படங்கள் அருமை.

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
///உங்களைப்போல எங்களுக்குள்ள மனசுல ஒன்று பேச்சில ஒன்று இல்லங்க...////

இது தான் உண்மை சந்ரு......

வாழ்த்துக்கள்......//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//அக்பர் கூறியது...
குறும்புத்தனமான படங்கள். நகைச்சுவையான விமர்சனம்.

நல்லாருக்கு.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
படங்களும், படங்களுக்கான கருத்துரைகளும் மிகவும் அருமை.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
என்ன பார்வை... /

நல்ல பொருத்தம்..........//


நகைச்சுவையான படங்களாக இருந்தாலும் படங்கள் மூலம் சிந்திக்கக் கூடிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதே நோக்கம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

// T.V.Radhakrishnan கூறியது...
படங்கள் அருமை.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//புல்லட் கூறியது...
ஹிஹி! அருமையான படங்கள்... நல்ல கருத்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
படங்கள் நன்றாகவுள்ளன........
கருத்துரைகள் அதைவிட நன்றாகவுள்ளன.........
குறிப்பாக...

நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.../

இதை மிகவும் ரசித்தேன்..........//

நடப்பதை சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கலாமா...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
படங்களும்,விளக்கங்களும் அருமை சந்ரு!!//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சத்தியா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பகிர்வுங்க.. நன்றி..

ஆதிரை said...

என்ன பார்வை பார்ப்பவர் முகச்சாயல் பரிச்சயப்பட்டது போல இருக்கின்றதே.....

ப்ரியமுடன் வசந்த் said...

என்னா சந்ரு போட்டியா?

படமெல்லாம் தெளிவான தேர்வுகள்

நட்புடன் ஜமால் said...

நல்லா இருக்குங்க சந்துரு ...

sakthi said...

நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது...

அருமை அருமை

Anonymous said...

நல்லாயிருக்கு எல்லா படங்களும் அதற்கு ஏற்ற வசனங்களும்....குரங்கின் கருத்து நச்...

வால்பையன் said...

பகிர்தலுக்கு நன்றி!

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்ல பகிர்வுங்க.. நன்றி..//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//ஆதிரை கூறியது...
என்ன பார்வை பார்ப்பவர் முகச்சாயல் பரிச்சயப்பட்டது போல இருக்கின்றதே.....//


அப்படியா....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
என்னா சந்ரு போட்டியா?

படமெல்லாம் தெளிவான தேர்வுகள்//


நமக்குள் போட்டியா... விசித்திரமான படங்களை தேடி சேமிக்கும் பழக்கம் உள்ளவன். அவற்றில் சிலவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
நல்லா இருக்குங்க சந்துரு ...//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

// sakthi கூறியது...
நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது...

அருமை அருமை//

உண்மையாகவும் இருக்கலாம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சக்தி...

Admin said...

// தமிழரசி கூறியது...
நல்லாயிருக்கு எல்லா படங்களும் அதற்கு ஏற்ற வசனங்களும்....குரங்கின் கருத்து நச்...//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தமிழரசி..

Admin said...

//வால்பையன் கூறியது...
பகிர்தலுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல் பகிர்வு நல்ல படங்கள்

Nathanjagk said...

பார்க்கவும்.. படிக்கவும்! பார்த்தேன், ரசித்தேன், ஓட்டும் போட்டேன்!

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
கலக்கல் பகிர்வு நல்ல படங்கள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

S.A. நவாஸுதீன் said...

படங்களும் அதுக்கு உங்க கமெண்ட்ஸும் சூப்பர் நண்பா

Admin said...

//ஜெகநாதன் கூறியது...
பார்க்கவும்.. படிக்கவும்! பார்த்தேன், ரசித்தேன், ஓட்டும் போட்டேன்!//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
படங்களும் அதுக்கு உங்க கமெண்ட்ஸும் சூப்பர் நண்பா//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Post a Comment