Saturday 11 July 2009

கிறுக்கல்கள்....

நேற்று - நீ
சொன்னாய் - என்
இதயம்
பிடித்திருக்கிறது
என்று - இன்றுதான்
புரிந்து கொண்டேன்
நேற்றைய
என் கவிதையின்
தலைப்பு
இதயம் என்று....
***********************************************
அன்று எங்கோ படித்தது இன்றும் என் ஞாபகத்தில்......

நான்
விரும்பிய
அவளுக்கு
அவள்
விரும்பிய
அவனை
தூதனுப்பினேன்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

19 comments: on "கிறுக்கல்கள்...."

யாழினி said...

நன்றாக இருக்கிறது சந்ரு.

முதற் கவிதை சிரிப்பை வரவழைத்தது
இரண்டாவது கவிதை வேதனை...

Admin said...

//யாழினி கூறியது...
நன்றாக இருக்கிறது சந்ரு.

முதற் கவிதை சிரிப்பை வரவழைத்தது
இரண்டாவது கவிதை வேதனை...//


சிரிப்பும் வேதனையும்தானே நம் வாழ்க்கை....

வருகைக்கு நன்றி யாழினி....

சப்ராஸ் அபூ பக்கர் said...

///நான்
விரும்பிய
அவளுக்கு
அவள்
விரும்பிய
அவனை
தூதனுப்பினேன்....///

காதலிக்காக காதலன் தேடி தூது சென்றானே காதலன்.... (என்ன யோசிக்கிறீங்க? ரேடியோல பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கு சந்ரு.... )

நல்லா இருந்தது கவி வரி.....

தொடருங்கள், வாழ்த்துக்கள் சந்ரு......

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
///நான்
விரும்பிய
அவளுக்கு
அவள்
விரும்பிய
அவனை
தூதனுப்பினேன்....///

காதலிக்காக காதலன் தேடி தூது சென்றானே காதலன்.... (என்ன யோசிக்கிறீங்க? ரேடியோல பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கு சந்ரு.... )

நல்லா இருந்தது கவி வரி.....

தொடருங்கள், வாழ்த்துக்கள் சந்ரு......//

என்ன றேடியோ எல்லாம் கேட்பிங்களோ.... (இதுதானே லொல்லு என்கிறது)

வருகைக்கு நன்றி சப்ராஸ்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரி விடுங்க கவிதையையாவது பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே!!!

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
சரி விடுங்க கவிதையையாவது பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே!!!//

ஆஹா அவனா நீ....
வருகைக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை

Muruganandan M.K. said...

வசீகரமான வார்த்தைகள்

Admin said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
வசீகரமான வார்த்தைகள்//


வருகைக்கு நன்றி

sakthi said...

நான்
விரும்பிய
அவளுக்கு
அவள்
விரும்பிய
அவனை
தூதனுப்பினேன்....


athu sari

Admin said...

//sakthi கூறியது...
நான்
விரும்பிய
அவளுக்கு
அவள்
விரும்பிய
அவனை
தூதனுப்பினேன்....

athu sari


நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....

வருகைக்கு நன்றி sakthi

அஸ்வினி said...

கவிதைகள் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்..

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் கவிதைகள்.

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு, உங்களுக்கு பிடிச்சவங்க எதைக்கேட்டலும் வாங்கி கொடுத்து விடுறீங்க.

Admin said...

//அஸ்வினி கூறியது...
கவிதைகள் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்..//

வருகைக்கு நன்றி அஸ்வினி

Admin said...

//அக்பர் கூறியது...
கலக்கல் கவிதைகள்.

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு, உங்களுக்கு பிடிச்சவங்க எதைக்கேட்டலும் வாங்கி கொடுத்து விடுறீங்க.//


எல்லோரும் இப்படிச் சொன்னா சந்தோசமா இருக்குமே...

வருகைக்கு நன்றி அக்பர்....

தொடருங்கள்.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அனுபவ‌ம்

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நல்ல அனுபவ‌ம்//



ஆஹா நீங்களுமா எல்லோரும் சொல்றாங்களே இன்று பார்த்தா...

வருகைக்கு நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

அ.மு.செய்யது said...

இரண்டு கவிதைகளுமே அசத்தல்.

முதல் கவிதை படைப்புக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாவது கவிதை பகிர்வுக்கு நன்றி.

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
இரண்டு கவிதைகளுமே அசத்தல்.

முதல் கவிதை படைப்புக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாவது கவிதை பகிர்வுக்கு நன்றி.//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.....

வருகைக்கு நன்றி அ.மு.செய்யது

சின்னபாரதி said...

சந்துரு படைப்புகள் மிக அருமை....

Post a Comment