Monday 13 July 2009

நம்ம உலகத்தில இப்படி எல்லாம் நடக்குதுங்கோ....

இதுதான் எங்கள் நம்பிக்கை.... இப்பவாவது எங்க தும்பிக்கைய நம்புங்க...
தத்தித் தாவுது மனமே......... இல்ல........... இல்ல...... மீனே......
அட நம்ம மனுசங்க படுற பாட்ட பாருடா மச்சான்... பாவப்பட்ட ஜென்மங்க...

என்ன இதுவும் ஒரு நம் நாட்டு யுத்த விமானமா இருக்குமோ.... ???????????

போடு தாளம் போடு.....
அமா நம்ம தமிழனுகள் மரத்துக்கு கீழ எல்லாம் தூங்குரானுகளாம் உண்மையா மச்சான்..... பாவமடா நாம் நிம்மதியா தூங்குறம்...

நாங்களும் இனி ஆயுதம் ஏந்தத்தான் வேணும் இந்த மனிசனுகளிண்ட அடாவடிகளுக்கு எதிரா...
நாங்கதான் வீரனுங்க.......

அட பாவிங்களா மேல இருக்கிற மிருகங்கள கூட பார்க்காமலா இப்படி செய்றீங்க..... அத பார்த்தாவது திருந்துங்கடா...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

29 comments: on "நம்ம உலகத்தில இப்படி எல்லாம் நடக்குதுங்கோ...."

sakthi said...

அருமை அடுத்த வசந்த்

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi கூறியது...
அருமை அடுத்த வசந்த்//

ஆஹா.....

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
Nice photos..//


குறை ஒன்றும் இல்லைதானே...

வருகைக்கு நன்றி

Admin said...

//sakthi கூறியது...
அருமை அடுத்த வசந்த்//

ஆஹா...........

வருகைக்கு நன்றி sakthi

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
santhru super photos//

ஆஹா........... அப்படியா தல...

வருகைக்கு நன்றி வசந்த்

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
//sakthi கூறியது...
அருமை அடுத்த வசந்த்//

ஆஹா.....//

ஆஹா........... ஆஹா...........

Iyappan Krishnan said...

http://www.flickr.com/photos/iyappan/2054692815/

அந்த தட்டான் பூச்சியை எடுத்தது அடியேன். மேலே சுட்டியைத் தந்திருக்கிறேன்.

மற்ற அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கிறது

நன்றி

Admin said...

//Jeeves கூறியது...
http://www.flickr.com/photos/iyappan/2054692815/

அந்த தட்டான் பூச்சியை எடுத்தது அடியேன். மேலே சுட்டியைத் தந்திருக்கிறேன்.

மற்ற அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கிறது

நன்றி//


எல்லா படங்களும் தேடலின்போது கிடைத்ததுதான்....
உங்களுக்குள் இப்படி ஒரு கலைத்திறமையா. மிகவும் அழகாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்...

வருகைக்கு நன்றிகள்... தொடருங்கள்...

சப்ராஸ் அபூ பக்கர் said...

சுதந்திரப் படுக்கை
சுகமாய் இருக்கும் போல....

அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள் சந்ரு....

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சுதந்திரப் படுக்கை
சுகமாய் இருக்கும் போல....

அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள் சந்ரு....//


சுதந்திரப்படுக்கை என்றால் சொல்லவா வேண்டும்....

வருகைக்கு நன்றி சப்ராஸ்...

Prapa said...

"அடே மானிடா நாங்களும் ரெடியடா "... எண்ணுதாக்கும் பூனை..

Admin said...

//பிரபா கூறியது...
"அடே மானிடா நாங்களும் ரெடியடா "... எண்ணுதாக்கும் பூனை..//



சொல்ல வச்சித்தமில்ல நாங்க....

வருகைக்கு நன்றி பிரபா

சுசி said...

படங்களும் கருத்தும் நல்லா இருந்திச்சு. கடைசி சூபர்.
உங்க மத்த பதிவுகளும் படிச்சிட்டேன். பின்னூட்டலைன்னதும் படிக்கலியோன்னு நினச்சிறாதீங்க.
கொஞ்சம் டைம் குடுங்கப்பா.... இவ்ளோ ஸ்பீடாவா மனுஷன் பதிவு போடுறது!

வால்பையன் said...

கடைசி படம் கொடுமையா இருக்கே!

Admin said...

//சுசி கூறியது...
படங்களும் கருத்தும் நல்லா இருந்திச்சு. கடைசி சூபர்.
உங்க மத்த பதிவுகளும் படிச்சிட்டேன். பின்னூட்டலைன்னதும் படிக்கலியோன்னு நினச்சிறாதீங்க.
கொஞ்சம் டைம் குடுங்கப்பா.... இவ்ளோ ஸ்பீடாவா மனுஷன் பதிவு போடுறது!//

ok டைம் கொடுக்குறோம்.... உலகத்தில எல்லாம் வேகமாத்தானே நடக்குது???????????? அதுதான் நாங்களும் வேகம்.....

வருகைக்கு நன்றி சுசி...

Admin said...

//வால்பையன் கூறியது...
கடைசி படம் கொடுமையா இருக்கே!//

இது எல்லாம் இப்போ கொடுமை இல்லை என்று சொல்லுவாங்க அவங்ககிட்ட கேட்டா.... திருந்துவார்களா.....

வருகைக்கு நன்றி வால்

முனைவர் இரா.குணசீலன் said...

அட நல்லாருக்கு நண்பரே...

படங்களை உணர்த்தும் கருத்துரைகள் நயம்...

அதிலும் கடைசி

/அட பாவிங்களா மேல இருக்கிற மிருகங்கள கூட பார்க்காமலா இப்படி செய்றீங்க..... அத பார்த்தாவது திருந்துங்கடா.../

கருத்துரை நச்சுன்னு இருக்கு..

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அட நல்லாருக்கு நண்பரே...

படங்களை உணர்த்தும் கருத்துரைகள் நயம்...

அதிலும் கடைசி

/அட பாவிங்களா மேல இருக்கிற மிருகங்கள கூட பார்க்காமலா இப்படி செய்றீங்க..... அத பார்த்தாவது திருந்துங்கடா.../

கருத்துரை நச்சுன்னு இருக்கு..//

உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே....

கானா பிரபா said...

படங்களும் கருத்துரையும் ஒத்துப் போகின்றன.

Admin said...

//கானா பிரபா கூறியது...
படங்களும் கருத்துரையும் ஒத்துப் போகின்றன.//


நன்றி கானா பிரபா உங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும்....

தொடருங்கள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான படங்கள் சந்ரு

Admin said...

//ஸ்ரீதர் கூறியது...
அழகான படங்கள் சந்ரு


வருகைக்கு நன்றி ஸ்ரீதர்//

யாழினி said...

வாவ் பிரமாதம் சந்ரு!

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் , கருத்துக்களும் அருமை.

Admin said...

//யாழினி கூறியது...
வாவ் பிரமாதம் சந்ரு!//


வருகைக்கு நன்றி யாழினி

Admin said...

//அக்பர் கூறியது...
படங்களும் , கருத்துக்களும் அருமை.//


வருகைக்கு நன்றி அக்பர்

ஹேமா said...

எங்க ப்பா தேடி எடுக்குறீங்க?
ஆனாலும் அருமை.

Post a Comment