Wednesday 29 July 2009

நண்பர்களை மறக்கலாமா.....

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. என்ற இடுகை பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களோடு ஊடகங்களும் தமிழும் என்ற ரீதியிலே நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அதன் தொடர் பதிவாகவே எனது அடுத்த பதிவு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


ஆனால் நண்பர்களில் அன்புத்தொல்லை விட்டபாடில்லை. அதுதான் நம்ம நண்பர்கள் திருமதி மேனகாசத்தியா, குறை ஒன்றுமில்லை இருவரும் எனக்கு நட்புக்கே விருது தந்து விட்டார்கள். அவர்களுக்கு நன்றிகள்.



இனி என்ன நானும் பத்துப் பேருக்கு கொடுக்கணுமே. பதிவுலகில் எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் யாருக்கு கொடுப்பது என்பதே பிரச்சனை.



இதுவரை நட்புக்கான விருது பெறாத பத்துப் பேரை தெரிவு செய்திருக்கிறேன். அவங்கதான் இவர்கள்.

1. லோஷன் (லோஷனின் களம்) நல்ல விடயங்கள் அனைத்து தாராளமாய் தருபவர் விளையாட்டு செய்திகளை பஞ்சமின்றி வழங்குவார்.

2. பிரபா (விழியும் செவியும்) நல்ல கவிதைகளை தொகுத்துத் தருவதோடு நல்ல பல விடயங்களையும் தருபவர்.

3. முனைவர் இரா. குணசீலன் (வேர்களைத்தேடி) நல்லபல விடயங்களோடு தமிழ் இலக்கியத்தை தெவிட்டாமல் தேன் கலந்து தருபர். தொழினுட்ப தகவல்களையும் விட்டு வைக்கவில்லை.

4. ஆ.ஞானசேகரன்(அம்மா அப்பா) . நல்ல பல கருத்துக்களை இவரது பதிவுகளிலே காணமுடிகிறது.

5. சக்தி (வீட்டுப்புறா) நல்ல பல கவிதைகளை தருபவர் தமிழ் பற்று அதிகமானவர் என்பதை இவரது கவிதைகள் வெளிப்படுத்தும். தொப்பூள் கொடி சொந்தங்களை நம்பாதீர்கள்.... எனும் கவிதை இதனை சொல்கிறது.

6. காயத்ரி (பிரிவையும் நேசிப்பவள்..) நல்ல பல கவிதைகளை கவிதைகளுக்கு பொருத்தமான படங்களோடு தருவதில் சிறப்பு மிக்கவர்

7. அக்பர் (சிநேகிதன்) நல்ல பல விடயங்களை இடுகைகளாக தனது பதிவிலே தரும் ஒரு நண்பர்.

8. Starjan ( ஸ்டார்ஜன் ) (நிலா அது வானத்து மேல!) நல்ல பல விடயங்களை தனது பதிவிலே தருபவர்.

9. முனைவர் கல்பனா சேக்கிழார் இவரும் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்களோடு, இன்னும் பல விடயங்களையும் தந்து வருகின்றார்.

10. நிலாமதி (நிலாமதியின் பக்கங்கள் இவர் வலையுலகுக்கு புதியவர். நிறையவே பல விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். இந்த விருது அவரை மேலும் ஊக்கப்படுத்துமல்லவா.

இனி என்ன விருதும் கொடுத்தாகி விட்டது. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஊடகங்கள் தமிழைக் கொலைசெய்கின்றனவா... என்ற பதிவின் தொடர் பதிவு இன்று வர இருக்கின்றது. பல்வேறு கருத்துக்களுடன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

31 comments: on "நண்பர்களை மறக்கலாமா....."

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் சந்ரு....உங்கள் நண்பர்களுக்கும்..

தேவன் மாயம் said...

சந்த்ரூ வாழ்த்துக்கள் !

Anonymous said...

விருது வைபோகம் வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கு...

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் நண்பரே

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துகள் அனைவருக்கும்.//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//பாலா கூறியது...
nalla irungappu//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு....உங்கள் நண்பர்களுக்கும்..//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//தேவன் மாயம் கூறியது...
சந்த்ரூ வாழ்த்துக்கள் !//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//தமிழரசி கூறியது...
விருது வைபோகம் வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கு...//



உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழரசி...

Admin said...

//யோ (Yoga) கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

gayathri said...

nanri சந்ரு veruthukku

சிநேகிதன் அக்பர் said...

மிக்க நன்றி சந்ரு,

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிக்க நன்றி சந்ரு

நேசமித்ரன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் சந்ரு.நட்புக்கரம் கொடுத்து நெகிழச்செய்துவிட்டீர்.மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகளும் நன்றியும் நண்பா.. நட்பை கொடுத்து என்னை மிகிழ்ச்சியில் ஆழ்த்திவிடீர்கள் மீண்டும் நன்றிகள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

விருது பெற்ற உங்களுக்கும், விருது கொடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

விருதளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.......

jothi said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

Admin said...

//gayathri கூறியது...
nanri சந்ரு veruthukku//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி gayathri

Admin said...

//அக்பர் கூறியது...
மிக்க நன்றி சந்ரு,

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
மிக்க நன்றி சந்ரு//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//முனைவர் சே.கல்பனா கூறியது...
வணக்கம் சந்ரு.நட்புக்கரம் கொடுத்து நெகிழச்செய்துவிட்டீர்.மிக்க நன்றி//


உங்கள் வருகைக்கு நன்றிகள் முனைவர் சே.கல்பனா...

Admin said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகளும் நன்றியும் நண்பா.. நட்பை கொடுத்து என்னை மிகிழ்ச்சியில் ஆழ்த்திவிடீர்கள் மீண்டும் நன்றிகள்


உங்கள் வருகைக்கு நன்றிகள்

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும், விருது கொடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
விருதளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.......//


உங்கள் வருகைக்கு நன்றிகள் நண்பா...

Admin said...

//jothi கூறியது...
வாழ்த்துகள் அனைவருக்கும்//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

Post a Comment