Sunday 9 May 2010

மனதைத் தொட்டவை

என் மனதைத் தொட்ட சில கவிதைகள்...

என் இதயம் கல் என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால்!
அவர்களுக்கு எனன தெரியும்?
என் இதயத்தில்
சிற்பமாகஇருப்பவள் நீ என்று.....!

***************************************

அழ வைப்பது
அவள் என்று தெரிந்தும்
அடம்பிடிக்கிறது
என் கண்கள்...
அவளைத்தான்
காணவேண்டும் என்று....

***************************************

இறைவனின் உற்பத்திக்
கலவையில் ஏற்பட்ட
பிழை ........... மனிதன்

***************************************
ஒரு மலரின்
மேல் ஆசைப்பட்டதால்
பல மலர்கள் வந்தன
என்னைத் தேடி
என் கல்லறைக்கு

நன்றிகள் - காயத்திரி

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "மனதைத் தொட்டவை"

கலா said...

என் மனதைத் தொட்ட சில
கவிதைகள்...\\\\\\

காரணம்!!??

கவிதை யாருக்கோ புரியட்டுமென்று
போட்டமாதிரித் தோணுது!

சந்ரு நலமா?

Anonymous said...

எங்கள் மனதையும் தொட்டது சந்ரு...

சிநேகிதன் அக்பர் said...

ஏன் சோகம் சந்ரு.

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க....

காரணம் என்னவோ?

Post a Comment