Friday, 30 November 2012

மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் HNDA பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களில் இணைத்தக் கொள்ளப்படாமை தொடர்பாக மடமக்களப்பு  HNDA பட்டதாரிகள் கெளரவ ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கம், அரசியல்வாதிகளுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றனர்.  அக்கடித்தில்...
read more...

Thursday, 29 November 2012

மட்டக்களப்பில் தொடரும் பட்டதாரிகள் பிரச்சினையும் அதிகாரிகளின் அட்டுழியங்களும்

 (தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதனால் மீண்டும் பதிவிடுகிறேன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது...
read more...

Tuesday, 27 November 2012

கல்லறைகளில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள்

 இன்று தமிழர்களால் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மாவீரர்நாள். ஈழம் விடுதலை என்ற கோசங்களுக்கு அப்பால் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீர்களின் கனவுகளையுப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். நாம் ஈழம் விடுதலை என்கின்ற என்கின்ற கோசத்தில்...
read more...

Monday, 26 November 2012

ஈழத்திலிருந்து சீமானிடம் சில கேள்விகள்

சீமான் அவர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். ஈழத் தமிழருக்காக தனது இன்னயிரைத் தியாகம் செய்யப் போகின்றாராம். இவரின் இக் கூற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. சீமான் அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள்...
read more...

Sunday, 25 November 2012

வேசிகளும் வேசிகளை நாடும் சமூக அந்தஸ்துள்ளவர்களும்

பாலியல் தொழிலாளர்களை நாம் வேசிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம். யாரும் மரியாதை கொடுப்பதில்லை. இந்த வேசிகளிடம் போய் உல்லாசமாய் அனுபவித்துவிட்டு வருபவர்கள் யார்? எம்மைப் போன்றவர்கள்தான்?  இந்த வேசிகளிடம் போய் வந்து அதனை வீரம்போல் சொல்லிக்...
read more...

Saturday, 24 November 2012

மட்டக்களப்பில் சில பட்டதாரிகளை இடை நிறுத்த சதி மேற்கொள்ளப்படுகின்றதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது 1000 க்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை வெளி மாவட்டங்களுக்கு...
read more...

Friday, 23 November 2012

பாலியல் தொழிலாளர்களும் வெங்காயங்களும்

இலங்கையில் பாலியல் தொழிலும் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்று கருத்து  கருத்து முன்வைக்கப்பட்டது. அக்கருத்தினை முன்வைக்கப்பட்டதும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதா இல்லையா என்பதற்கு அப்பால் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த...
read more...

Wednesday, 21 November 2012

பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்

இலங்கையில் பாலியல் தொழில் சட்டரீதியாக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதும் இவ்விடயம் தொடர்பில் தொடர்பதிவொன்று எழுத திட்டமிட்டிருந்ததை நேற்றே ஆரம்பித்து முன்னைய பதிவையும் திரும்பவும் பதிவிட்டேன். பாலியல் தொழிலை சட்டரீதியாக்குவதா இல்லையா...
read more...

Tuesday, 20 November 2012

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 இப்பொழுது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றன. பாலியல் தொழில் தொடர்பாக முன்னர் சில இடுகைகள் இட்டிருந்தேன் ஒரு தொடராக அத் தொடரை மீண்டும் இன்றைய கால கட்டத்தில் தொடரலாம் என்று நிகனக்கின்றேன்....
read more...

Sunday, 11 November 2012

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகளின் மர்மம்

கிழக்கு மாகாணத்தில் தற்போது தற்கொலைகள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறு தற்கொலை செய்பவர்களில் அதிகமானவர்கள் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்...
read more...

Monday, 5 November 2012

யார் யாரோ நண்பன் என்று.....

நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் எழுதவில்லை. நேரம் கிடைப்பதில்லை என்று பொய் சொல்லவும் விரும்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பதிவு எழுதும் நிலையில் மனநிலை இல்லை என்பதுதான் உண்மை. பல தடவை எழுத நினைத்தும் எழுத மனம் விடுவதில்லை. மிகவும் கஸ்ரப்பட்டு...
read more...