Saturday 20 June 2009

வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்குபவருக்கு இன்று திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்கும் சிறப்புப் பெற்றமட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் என்று 20.06 .2009 ஆரம்பமாகி எதிர்வரும் 29.06 .2009 காலை 09 .00 மணிக்கு ஆணி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும்.


மேலதிக விபரங்களுக்கு இங்கு click பண்ணவும் .


தொலைபேசி இலக்கம் 094652250625

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்குபவருக்கு இன்று திருவிழா"

Muruganandan M.K. said...

"அந்த
முகவரியின்
முதல்வரியாய் -நீ .."
உங்கள் வரிகளை இரசித்தேன்.

Post a Comment