Wednesday 28 March 2012

இந்து மதத்தை கேவலப் படுத்த நினைக்கிறதா தமிழ்மணம் பதிவர்களே ஒன்று படுங்கள்

தமிழ் முன்னணி வலைப்பதிவுத் திரட்டி என்று எல்லோராலும் சொல்லப்பட்ட தமிழ்மணம் இன்று பக்கம் சார்ந்து செயற்பட்டு பல அடாவடித்தனங்களையும் செய்து வருகின்றது. இந்த தமிழ் மணம் திரட்டியானது இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அண்மையில் எனது வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டதற்கான காரணம் சரியான காரணம் இல்லை சமூகம் சார்ந்து பல பதிவுகளை எழுதிவரும் நான் சமூகத்தில் இருக்கின்ற சீர்கேடு தொடர்பாக பதிவிட்டு அரை குறை ஆடையுடனான புகைப்படம் ஒன்றையும் வலைப்பதிவில் இணைத்தேன். பின்னர் உடனே அதனை நீக்கிவிட்டேன். நான் ஒருபோதும் இவ்வாறான புகைப்படங்களை பதிவிடவில்லை. அதுவே முதல் தடவை. இது என் பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் அல்ல. 

அவர்கள் நீக்கியதற்கு காரணம் காட்டிய பதிவு

என் வலைப்பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் எனது

 எனும் பதிவே காரணம். இப் பதிவு தொடர்பில் ஒட்டு மொத்த மஸ்லிம்களையும் நான் சாடியிருப்பதாகவும் என் வலைப்பதிவை தமிழ் மணத்திலிருந்து நீக்கும்படியும் பலர் தமிழ் மணத்தை கேட்டிருந்தனர்.

இதனையும் பாருங்கள்.


அண்மைக் காலமாக் இந்து மதத்தினை கேவலப்படுத்துகின்ற பல பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப்படுகின்றன. அவற்றை முதலிடத்திற்கு தமிழ்மணம் மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது. இவ்வாறு இந்து மதத்தினை கேவலப்படுத்தும் பதிவுகளை தமிழ்மணம் நீக்காததன் நோக்கம் என்ன?

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விமர்சித்தால் உடனே நீக்குகின்ற தமிழ்மணம் இந்து மதத்தினை கேவலமாக விமர்சிக்கும் பதிவர்களுக்கும் பதிவுகளையும் முதலிடத்தில் வைத்து அழகு பார்ப்பது ஏன்?

அனைத்து பதிவர்களும் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இந்து மத்தினை கேவலப்படுத்தி வெளியிடப்படும் பதிவுகளை நீக்கும்படி. 

முன்னைய பதிவு


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "இந்து மதத்தை கேவலப் படுத்த நினைக்கிறதா தமிழ்மணம் பதிவர்களே ஒன்று படுங்கள்"

வால்பையன் said...

மதங்கள் அனைத்தும் ஏற்கனவே கேவலப்பட்டு தானே கிடக்கு!

நம்பள்கி said...

மக்களிடம் அவர்களின் எந்த கோரிக்கையை யார் ஏற்க் மறுத்து விட்டாலும் உங்களை யார் அவமதித்தாலும், அதற்கு மதம் தான் காரணம் என்று ஏன் நினைக்கிறேர்கள்?

எப்பொழுது தான் புரிந்து கொள்ளப் போகிறீர்களோ? மதம், ஜாதி இவை எல்லாம் Man-made materials என்று. அதாவது மதம், ஜாதி மனிதனால் இவை எல்லாம் அவனுடைய சுய நலத்திற்காக உண்ட்டக்கப் பட்டது என்று..

Post a Comment