Sunday 18 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் 13000 க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 13000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் 13000 க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு"

Post a Comment