Friday 28 January 2011

தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்.

மட்டக்களப்பில் தொடரும் மழை 

மட்டக்களப்பு மாவட்டத்திலே மீண்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் வடிந்தோடிய பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. இன்னும் எந்தவிதமான நிவாரணங்களையும் பெறாமல் பல மக்கள் இருக்கின்றனர்.

மீண்டும் மழை பெய்துகொண்டிருப்பதனால் மட்டக்களப்பு மக்கள் இன்னும் பல கஸ்ரங்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். 

காரணம் விவசாயம். மீன்பிடி உட்பட பல்வேறுபட்ட தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை பற்றி விரிவான ஒரு பதிவு பின்னர் வரும்.



தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்.

நம் ஒவ்வொருவருக்கும் தமிழன் என்ற உணர்வு இருக்கவேண்டும். உலகில் எந்தவொரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் நாம் ஒவ்வொரு தமிழனும் இன மத சாதி பிரதேச வேறுபாடுகளை மறந்து பாதிக்கப்பட்ட தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் தமிழக வலைப்பதிவர்களை பாராட்டுவதோடு அவர்களின் ஒற்றுமை தன்னம்பிக்கை விடாமுயற்சி என்பன ஒவ்வொரு தமிழனுக்கும் வலைப்பதிவருக்கும் பாடமாக அமைய வேண்டும்.

அவர்களின் ஒற்றுமை தன்னம்பிக்கை விடாமுயற்சி என்பனவற்றுக்கு எடுத்துக்காட்டு…




Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்."

Post a Comment