Thursday 15 April 2010

சிந்தனைச் சிதறல்கள்...

கற்பனை

என்றாலே - என்ன
என்று
தெரியாமல்
இருந்தேன் - இன்று
எனக்கு
கற்பனைகளே
அதிகமாகிவிட்டது
உன்னைப்பற்றி
மட்டுமே.....


*****************************

உறங்கிக்கிடந்த -என்
கற்பனைகளை
தட்டி எழுப்பி
சிறகடித்து
பறக்கவிட்டு
சின்னாபின்னமாய்
சிதறடித்தாய் -இன்று
என்னைப்பற்றி
சிந்திக்காமல்
இருப்பதேன்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "சிந்தனைச் சிதறல்கள்..."

Menaga Sathia said...

யாரையோ லவ் பண்றீங்கன்னு மட்டும் புரியுது உங்க கவிதையை படித்ததும்..அனுபவித்து எழுதிருக்கிங்க...

பனித்துளி சங்கர் said...

மிகவும் அழகான சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஸ்ரீராம். said...

கவிஞர் சந்ரு...!

SShathiesh-சதீஷ். said...

உங்கள் கற்பனையில் இருப்பவருடன் நிஜமாக வாழ வாழ்த்துக்கள்.....

Anonymous said...

touching heart....
very nice .....
keep it up....

Post a Comment