அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்த்துக்கள்
இந்த 2009 ஆனது பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கலாம். சிலருக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். இது எப்படி இருப்பினும் பிறக்க இருக்கின்ற புதுவருடம் அனைவருக்கும் சந்தோசமான ஆண்டாக அமைய வேண்டும்...
நாங்கள் பலர் சேர்ந்து பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சமுக சேவை அமைப்பான கல்வி அபிவிருத்தி சங்கமானது பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்த அமைப்பானது சிறுவர்களின் நலன் தொடர்பிலே பல்வேறுபட்ட செயத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது.
கல்வியை தொடர முடியாத வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மாணவர்கள்...
காட்சிப் போருளாக்கப்பட்ட பெண்கள், பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது எனும் இரு இடுகைகளின் தொடராகவே இந்தப் இடுகையும் வருகின்றது. இத்தொடரிலே பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சினைகள் பற்றி பேசுகின்றேன் என்றாலும் ஒவ்வொரு இடுகைக்கும்...
வலையுலகில் என்னை உச்சாகப் படுத்துகின்றவர்களுள் ஒருவரான சிங்கபூரில் இருக்கின்ற கலாவின் கவிதை இது.
இதயத்தின் வலி
விரல் இடுக்குகளில் பிடித்து
சில இளவயசுகள்
நொடிக்கொரு தரம்
இழுக்கும் புகை
இரு வழி வரும்...
காட்சிப் பொருளாக்கப் படும் பெண்கள் எனும் இடுகையின் தொடர்ச்சியாகவே இந்த இடுகையும் இடம்பெறுகின்றது.
சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு...
இது ஒரு தொடர் பதிவாக அமைய இருக்கிறது. இத் தொடர் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே தொடர் பதிவாக வர இருக்கின்றது. இப் பதிவுகளிலே...
நான் வலைப்பதிவுக்கு வந்தது புகழ் தேட வேண்டும் என்பதற்காகவோ, பிரபல பதிவராக வேண்டும் என்பதற்காகவோ அல்ல, தமிழர்களுக்கே தனித்துவமான, மறைந்து வருகின்ற எமது கலை, கலாசாரங்களை வெளி உலகுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும், எமது மக்கள் படுகின்ற அவலங்களை என்னால் முடிந்தவரை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்...
வேட்டைக்காரன் விமர்சனம் மூலம் வேட்டையாடப்படும் பதிவர்கள்
வேட்டைக்காரன் வெளிவருவதற்கு முன்னரே வேட்டைக்கரனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வேமர்சனங்கள் அதிகமாக இருந்தது. இதனால் வேட்டைக்காரனை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்து...
கவிதை மாதிரி கிறுக்கல்கள்...
காத்திருந்து... காத்திருந்து....
தினமும் கனவு கண்டேன்
உன் இதயத்தில் இடம்
கிடைக்குமென்று. - இன்று
தூக்கத்தில் கனவொன்று
கண்டேன் நீ - உன்
இதயத்தை என்னிடம்
தந்துவிட்டதாய்.
சந்தோசத்தில்...
அண்மைக் காலத்தில் வேட்டைக்காரன் மிதான எதிர்ப்பலைகள் விஜயின் மனதிலே சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது விஜய் மிகவும் சந்தோசத்துடனும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையோடும் இருக்கின்றார்.
இந்த சந்தோசத்துக்கான காரணம் வேறு...
இளைய தளபதி விஜயின் வேட்டைக்காரன். திரைப்படம் என்று வரும் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளை. வேட்டைக்காரன் வெளிவரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம். வேட்டைக்காரனை புறக்கணிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரம்...
நேற்று இடம்பெற்ற பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையிலே. நடந்து முடிந்திருக்கின்றது. அதற்கு முதலிலே ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
தேசிய கலை, இலக்கியப் பேரவையிலே குறிப்பிடப்பட்டதுபோல் இரண்டு மணியளவிலே ஆரம்பிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்....