Monday, 31 August 2009

தமிழர்கள் என்பதன் அடையாளம் என்ன?

எனது வலைப்பதிவு திருடப்பட்டபோது எனக்கு தெரியப்படுத்திய மற்றும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.எனது வலைப்பதிவிலே தமிழ் மொழி தொடர்பாக இடம் பெற்ற விவாதங்கள் மூலம் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் மனதுக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது (அடையாளப் படுத்துவது) என்ன?. ஒருவரை...
read more...

Saturday, 29 August 2009

கவலையோடும், மனதில் உறுதியோடும் எழுதுகிறேன்.

இன்று பெயரில்லாதவர்களின் (அனானிகளின்) தொல்லை பதிவர்களுக்கு அதிகரித்துவிட்டது. அதிலும் பல நாட்களாக எனக்கு இந்த பெயரில்லாதவரின். தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. ஆரம்பத்தில் என்னை தாக்கி தேவையற்ற சொத பியார்யோகங்களால் என்னைத் தாக்கி எழுதியவர். நான் வேறு வலைப்பதிவுகளுக்கு போடும் பின்னூட்டத்துக்கும். பெயரில்லாதவர் என்ற பெயரிலே தேவையற்ற விளக்கங்களை கொடுத்துக்கொண்டு...
read more...

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் கதைச் சுருக்கம் திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே....
read more...

Wednesday, 26 August 2009

கடவுளின் பெயரால் கொடுமைகள்.

இந்த இடுகையானது எந்த ஒரு மதத்தினையும் தரக்குறைவாக செல்வதாக எவரும் நினைக்க வேண்டாம். எனது வலைப்பதிவிலே கடவுள் தொடர்பாக இடம் பெற்ற விவாதத்திலே வால்பையன். மற்றும் பலரினால் சில விடயங்கள் பேசப்பட்டன. அதன் தொடராகவே இந்தப் பதிவு. மதங்கள் மக்களை நல்வழிப் படுத்திக்கொண்டு இருக்கின்றன. மதங்களுக்கென சில கட்டுப்பாடுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் என்று இருக்கின்றன....
read more...

இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பின் பின் நடப்பதென்ன.

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு சிறப்பான முறையின் நடந்து முடிந்திருக்கின்றது. இன்னும் பதிவர் சந்திப்புத் தொடர்பான பரபரப்பான செய்திகளை தாங்கிய இடுகைகளாகவே வலைப்பதிவுகளில் காண முடிகின்றது.இன்று அதிகமான வலைப்பதிவுகளிலே இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான செய்திகளாகவும் வாழ்த்துக்களாக்கவுமே இருக்கின்றன. வெளிநாட்டு வலைப்பதிவர்கள் கூட இச் சந்திப்பு தொடர்பாக...
read more...

Monday, 24 August 2009

பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை...
read more...

Sunday, 23 August 2009

சாதித்து விட்டோம்.

இன்று இலங்கை பதிவர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாள்என்றுதான் சொல்ல வேண்டும் எவருமே எதிர்பார்க்காத அளவில் சிறப்பான முறையிலே பதிவர்கள் சந்திப்பு நடந்தேறி இருக்கின்றது...உண்மையிலேயே எவருமே எதிர் பார்க்கவில்லை இந்த அளவிற்கு வெற்றிகரமாகவும் சிறப்பான முறையிலும்...
read more...

தமிழர்களே சிந்தியுங்கள்...

இன்று தமிழர்களும். தமிழ் மொழியும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவது ஒரு புறமிருக்க. நாமும் எமது மொழி அழிவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது. எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்....
read more...

Saturday, 22 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்.

ஒரு வார காலமாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. எனது மற்றுமொரு முயற்சியாக மாதாந்தம் சிறுவர் சஞ்சிகை ஒன்றினை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டு இருப்பதனால் நேரம் என்பது கிடைக்கவில்லை. விரைவில் எனது முயற்சியில் சிறுவர் சஞ்சிகை வெளிவர இருக்கின்றது....
read more...

Friday, 14 August 2009

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா...

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்... எனும் எனது இடுகையிலே கருத்துரையிட்ட சில நண்பர்களுக்கு விளக்கமளிப்பதற்காகவே இந்த இடுகை. அந்த இடுகையிலே நான் பெண்களை அடிமைப்படுத்தும் படி எழுதி இருப்பதாக அவர்களின் பின்னூட்டம் இருந்தது. அந்த இடுகையையும் பினூட்டங்களையும் வாசித்துப்பாருங்கள் நான் பெண் அடிமை பற்றி எங்கே குறிப்பிட்டு இருக்கிறேன் என்று.நான் பெண்...
read more...

Thursday, 13 August 2009

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்...

(சும்மா கிறுக்கல்... )நான் வேலையில்லாதவனென்றுதரகரிடம் சிக்கனமானபெண் பார்க்கச் சொன்னேன்.பார்த்துவிட்டார் அதிகம் சிக்கனமான பெண்ணைசிக்கனம் உடையில் மட்டுமே... படித்ததில் பிடித்தது... கட்டைப் பாவாடைஅணிந்து செல்லும்குட்டைப் பெண்ணே - நீவெட்டை வெளியில்செல்லும்போது...
read more...

Tuesday, 11 August 2009

கடவுள் நேற்று முளைத்த காளானா...

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள். எனும் இடுகையிலே தமிழர் சம் பிரதாயங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அதிலே இந்துக்களின் சமய சம்பிரதாயங்களோடு கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த இடுகைக்கு நண்பர் வால்ப்பையன் தனது பின்னூட்டத்திலே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். வால்பையன் சொன்னது… தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம்...
read more...

Monday, 10 August 2009

இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு.

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.எதிர்வரும் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன்...
read more...

Sunday, 9 August 2009

மற்றுமோர் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்பம்.

கடவுள் இருக்கிறான் என்றொரு தரப்பினரும். இல்லை என்றொரு தரப்பினரும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சாராரும் தத்தமது பக்கக் கருத்துக்களை சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் இந்து மதத்துக்கென்று தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. எனது புதியதொரு...
read more...

Saturday, 8 August 2009

விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு..... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்....

இலங்கையில் வலைப்பதிவர் சந்திப்பு மிக விரைவில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில். பதிவர் சந்திப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கையின் பிரபல பதிவர் சட்டத்தின் மகன் தலைமையில் மறைவான இடம் ஒன்றில் இடம் பெற்றன. ஊடகவியலாளர் சந்திப்பிலே சொல்லப்பட்ட விடயங்களை தருகிறேன்.சட்டத்தின் மகன் தனது...
read more...

Friday, 7 August 2009

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள்.

தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால்...
read more...

Thursday, 6 August 2009

தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும்

அண்மைக்காலமாக எனது வலைப்பதிவிலே தமிழ் மொழிக்கொலை பற்றியே பேசப்படுகின்றன பலரும் நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கி வருகின்றார்கள். நான் இதனை விடுத்து வேறு விடயத்துக்கு சென்றாலும். நண்பர்கள் விடுவதாக இல்லை. நண்பர் ஜெகநாதன் பல கேள்விகளை கேட்டு இருக்கின்றார். அவருக்கு சில விளக்கங்களை அளிக்கவேண்டியிருக்கின்றது. அதற்காகவே இந்த இடுகை. ஜெகநாதனால் கேட்கப்பட்ட...
read more...

ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சை

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபட்ட தேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.ரோபோக்களின்உதவியுடன் மிகவும் இலகுவான முறையிலே இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் சென்னை மருத்துவர்கள். இருதய அறுவைச் சிகிச்சையில் ரோபோக்களை...
read more...

Wednesday, 5 August 2009

உலகம் போகிற போக்கை பார்த்தால் சிரிப்பு வருது....

குதிரை வலு, குதிரை வலு என்று சொல்றானுகளே அது எங்கள விட வேகமா இருக்கிறதா என்று பார்ப்போம். நீயும் பின்னால வா மச்சான் உன்னை முந்துதா என்று பார்ப்போம்.. மனுசங்க எங்கள வைத்து பிழைப்பு நடத்த நாங்க எப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு... நான் உங்கள் மூதாதயர்களில்...
read more...

இதெல்லாம் சரியா பிழையா...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா என்ற இடுகையின் தொடர் பதிவாக வந்த தமிழ் மொழியை வளர்ப்பது யார்... தமிழ் மொழியை கொலை செய்வது யார் எனும் இடுகை மூலம் பலரும் பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி இருந்தனர் அந்தக் கருத்துரைகளும் பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகொளுக்கிணங்க ஒரு இடுகையாக வருகிறது... வெ.இராதாகிருஷ்ணன் கூறியது...அற்புதமான கட்டுரை....
read more...