எனது தொலைந்துபோன வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதை ஒன்று புதிய வலைப்பதிவில் மீண்டும் உங்களுக்காக... ஏன் இந்தக்கவிஜர்கள் எல்லாம்பெண்களின் கண்களைபற்றி பாடுகிறார் என்றுயோசித்த நாட்கள் பலஇன்று நானே - உன்கண்களை பற்றிகவிதை எழுதுகிறேன் - உன்கண்களினால்தான் - நான்வாழ்ந்துகொண்டிருக்கிறேன்பெண்களின் கண்களில்இத்தனை சக்திஇருப்பதை இன்றுதான்உணர்கிறேன்உன்னை காதலிப்பதால்இந்த...