Friday, 29 June 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டிருக்கின்றது. வேட்புமணுத்தாக்கல் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம்...
read more...

Wednesday, 20 June 2012

இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது. இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர் Watch...
read more...

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர்.இப்...
read more...

Friday, 8 June 2012

இளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊடக்களிலும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் இளம் ஜோடி தற்கொலை. மட்டக்களப்பு மாவட்டத்தின் வயல் நிறைந்த பசுமை சோலை வவுணதீவு பிரதேசம் அங்கிருந்து ஆயித்திய மலைக்கு செல்லும் பாதையில் முள்ளாமுனை கிராமம் அமைந்துள்ளது அங்குள்ள...
read more...

Saturday, 2 June 2012

தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழீழமே எமது மூச்சு என்றிருந்த தமிழரசுக் கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் தமிழரசுக் கட்சியினரின் 14வது தேசிய மாநாடு என்பன தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்விடயம் குறித்த செய்தியினை அப்படியே தருகிறேன். விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் களங்கப்படுத்திய தமிழரசுக் கட்சியின் மாநாடு! "விடுதலைப்...
read more...