மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.
இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர்.
இப் பட்டிமண்றம் எமது இணையத்தளத்தில் 8.30 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பாகும்
இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர்.
இப் பட்டிமண்றம் எமது இணையத்தளத்தில் 8.30 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பாகும்
pillayar on livestream.com. Broadcast Live Free
0 comments: on "களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை"
Post a Comment