Monday, 28 May 2012

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?

பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், விடயங்களையும்...
read more...

Wednesday, 23 May 2012

யார் இந்த இராஜதுரை பகுதி -02

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார். பகுத்தறிவு இயக்கம்,...
read more...

Thursday, 17 May 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.

தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.   தனது செய்தியில், திரு அரியநேந்திரன் -...
read more...

Wednesday, 16 May 2012

வடக்கு அரசியல்வாதிகள் கிழக்கிற்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் - மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு  People Organization for Change அண்மையில் வடக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு கிழக்கு மக்களால் சொல்லின் செல்வர் என போற்றப்படுகின்ற இராஜதுரை அழைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் அவர்களால் கறுப்புக்கொடி காட்டப்பட்டு மட்டக்களப்பான் துரோகி என்றும், சக்கிலியன் என்றும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார். இவ்...
read more...

கிழக்கில் இடம்பெற இருக்கின்ற மாகாணசபை தேர்தல் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு  people Organization for Change (POC) கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் என பரவலாக தமிழ் ஊடகங்களில் பேசப்படுகின்ற இன்றைய நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்...
read more...

Saturday, 12 May 2012

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும். குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன  Watch live streaming video from puthiyavidiyal at livestream.com ...
read more...

Friday, 11 May 2012

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன . நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள் www.meenmagal.net www.puthiyavidiyal.com www.shanthru.com www.unmaikal.com www.makkalinkural.com Watch...
read more...

Tuesday, 1 May 2012

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இவ் ஒளிபரப்பானது இன்று (01.05.2012) மாலை 03.00 மணிமுதல் மட்டக்களப்பிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும். ஒளிபரப்பாகும் இணையத்தளங்கள் www.shanthru.com www.puthiyavidiyal.com www.meenmagal.net www.unmaikal.com www.makkalinkural.com puthiyavidiyal on livestream.com....
read more...