Wednesday 21 December 2011

உயிரைக் காப்பாற்றுங்கள்...


வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "உயிரைக் காப்பாற்றுங்கள்..."

Unknown said...

உதவும் மனமுடையோர்,பொருளுடையோர் தொடர்புகொள்ளவும்

ad said...

நல்ல காரியம்.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

nalla vidayaththai pathividdirukinka... uthavakkudiyavarkal uthavunkal

ம.தி.சுதா said...

சகோ இதை நானும் பகிர்கின்றேன்...

தர்ஷன் said...

தாமதித்தே சுதாவின் தளத்தில் பார்த்தேன். இதை இப்போதே என் முகப்புத்தாக சுவரில் பகிர்கிறேன். அவரது வங்கி கணக்கிலக்கத்தை அறியத் தரலாமே.

priya pavi said...

pl z give the bank account number ...

Post a Comment