மன்னிக்கவும் நண்பர்களே... இப்பதிவின் தலைப்பைப் பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். இத்தலைப்பு ஹிட்சுக்காக எழுதப்பட்டதல்ல ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போடப்பட்டது. உதவுங்கள் என்று தலைப்புப் போட்டால் அப்பதிவை எவரும் பார்ப்பதாக இல்ல. தயவு செய்து நண்பர்களே உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்.
வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.
ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.
எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
தொலைபேசி இலக்கம் : - 0094778548295
எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
தொலைபேசி இலக்கம் : - 0094778548295
2 comments: on "தமன்னாவுடன் குத்தாட்டம் எப்படி? தனுஷிடமே கேளுங்கள்"
Asathi vitteeergal nanbare...........
வணக்கம் நண்பா,
இப் பதிவு தொடர்பில் என்னால் இயன்ற உதவிகளைப் பெற்றுத் தர முயற்சிக்கிறேன்.
Post a Comment