Saturday, 31 December 2011

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?

பல முஸ்லிம் பதிவர்களும் ஒரு சில தமிழ் பதிவர்களும் நான் இட்ட எனும் பதிவிற்கு போர்க்கொடி தூக்கியிருந்தனர். காரணம் நான் முஸ்லிம் எனும் வார்த்தை பயன்படுத்தி இருப்பதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறானவர்களாக குறிப்பதாக சொல்லி இருந்தனர். ( ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்) குறித்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மூன்றிலும்...
read more...

Tuesday, 27 December 2011

சத்தியமா சொல்கிறேன் சுயபுராணம்தான்..

ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவர்களுக்கு படிப்பினையாக அமையும். இங்கே பகிரப்பட இருக்கும் விடயம். கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று ஏமாற்றப்பட்டு கட்டார் நாட்டிலே சரியாக நான்கரை மாதங்கள் உணவின்றி...
read more...

Sunday, 25 December 2011

இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்

இது என்னுடைய 400 வது பதிவு அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள். நான் பதிவுலகிற்கு வந்து நிறைய விடயங்களை கற்றிருக்கின்றேன். பல மனச் சங்கடங்களை எதிர் கொண்டீருக்கின்றேன். என் வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தலைக்கு...
read more...

Saturday, 24 December 2011

சில கல்வி அதிகாரிகளின் செயலால் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த கல்விச் சமூகம்

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய குறைபாடுகளும், குளறுபடிகளும் இருப்பதாக ஆசிரியர் சமூகம் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பதுடன். ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியிருக்கின்றனர். உண்மையிலேயே இவ் இடமாற்றம் பாரிய குறைபாடுகளையும் குளறுபடிகளையும் கொண்டிருக்கின்றது. பல ஆசிரியர்கள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
read more...

Friday, 23 December 2011

தமன்னாவுடன் குத்தாட்டம் எப்படி? தனுஷிடமே கேளுங்கள்

மன்னிக்கவும் நண்பர்களே... இப்பதிவின் தலைப்பைப் பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். இத்தலைப்பு ஹிட்சுக்காக எழுதப்பட்டதல்ல ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போடப்பட்டது. உதவுங்கள் என்று தலைப்புப் போட்டால் அப்பதிவை எவரும் பார்ப்பதாக இல்ல. தயவு செய்து...
read more...

தனுஷ் தமன்னாவுடன் மது அருந்திக்கொண்டு குத்தாட்டம் (வீடியோ இணைப்பு)

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் வாயிலும் முணு முணுக்கும் பாடல் கொலவெறிப் பாடல்தான். பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இப்பாடல் ஒலிப்பதனைக் கேட்டாலே எனக்கு கோபம் வருவதுண்டு. இப்பாடலை 100 வீதம் எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன்...
read more...

Wednesday, 21 December 2011

உயிரைக் காப்பாற்றுங்கள்...

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.   தற்போது...
read more...

Tuesday, 20 December 2011

தமிழ் பெண்களின் கற்புக்கள் சூறையாடப்படும் இடமாக மட்டக்களப்பு பேருந்து நிலையம்

மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற விபச்சாரம் தொடர்பாக நான் எழுதிய பதிவிற்கு ஒரு சிலர் என்னை திட்டித் தீர்த்திருந்தனர்.  பதிவை பார்க்க அவர்களுக்கு சில விடயங்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உண்மையான ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றேன் சம்பவங்களை. முஸ்லிம் அல்ல தமிழனாக இருந்தாலும் நான் வெளியிட தயங்கப்போவதில்லை. அங்கே...
read more...

Monday, 19 December 2011

சொன்னால் வெட்கக்கேடு

தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆளுமை விருத்தி கருத்தரங்கிற்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களுக்கும் அழைப்ப விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது தங்களது கட்சி சார்பில் யாரை அனுப்புவது என விவாதித்துக்கொண்டிருக்கும்...
read more...

Thursday, 15 December 2011

விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம்

தொடர்ந்து படிக்க... http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html ...
read more...

Saturday, 3 December 2011

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள்

அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒருவரின் கருத்தில் உடன்பாடு இல்ல என்றால் நாம் நம் கருத்துக்களை சொல்லலாம். அதனை விடுத்து முட்டாள்தனமான நாகரிகமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மனிதனின் பண்பல்ல அவன் மனிதனுக்குப் பிறந்தவனாக இருக்க முடியாது....
read more...

Thursday, 1 December 2011

குடும்ப சுமையை குறைக்க வேலைக்குச் சென்ற 15 வயது தமிழ் சிறுமிக்கு வயிற்றில் சுமையைக் கொடுத்த பாதகன்

அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய...
read more...