Latest Posts

Thursday, 7 September 2017

திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.

விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன? பெற்றுக்கொண்டவைகள் என்ன? விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளோம் என்பது ஒருபுறமிருந்தாலும், விடுதலைப்பயணத்தின் பலனாக நாம் பல வடுக்களை சுமந்துகொண்டு...
read more...

Monday, 4 September 2017

மீண்டும் தூசுதட்டப்படுகிறது

நீண்ட நாட்களின் பின்னர் இந்திய நண்பர் ஒருவர் இன்று என்னுடன் பேசினார். முன்னர்போல் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய விடயங்கள் பலவற்றை ஞாபகமூட்டினார். அந்த விடயங்களை நானே மறந்துவிட்டேன். மீண்டும் எனது பழைய எழுத்துக்களை...
read more...

Tuesday, 11 October 2016

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன். பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும்...
read more...

Friday, 17 June 2016

உடைக்கப்படும் பேனாக்களும் சிதைக்கப்படும் உணர்வுகளும்

நல்லாட்சியில் நல்லபல விடயங்கள் நடந்தேறினாலும் கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது . ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுதும் தாக்கப்படுதும் தொடர்ந்தவண்ணமுள்ளன. அரசியல்  வாதிகளும் அரச அதிகாரிகளும் ஊடக சுதந்திரம் பற்றிப்...
read more...

Sunday, 29 September 2013

ஒரு பெண் வேசியாகிறாள்.

 காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்   எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன்...
read more...

Sunday, 4 August 2013

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

இது ஒரு நகைச்சுவைப் பதிவு மட்டுமே இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன். 1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது. 2....
read more...

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்

முன்னைய இடுகை ஒன்று மீண்டும்..   இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும்.  இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு...
read more...

Sunday, 2 June 2013

கடவுள்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்று செல்லக் கதிர்காமம் என அழைக்கப்படுகின்ற முருகன் ஆலய சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இவ் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும்...
read more...

காம லீலைகள் அரங்கேறும் களம்

இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.  இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல...
read more...

Saturday, 1 June 2013

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 இப்பொழுது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றன. பாலியல் தொழில் தொடர்பாக முன்னர் சில இடுகைகள் இட்டிருந்தேன் ஒரு தொடராக அத் தொடரை மீண்டும் இன்றைய கால கட்டத்தில் தொடரலாம் என்று நிகனக்கின்றேன். தொடர்வதற்கிடையில்...