அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒருவரின் கருத்தில் உடன்பாடு இல்ல என்றால் நாம் நம் கருத்துக்களை சொல்லலாம். அதனை விடுத்து முட்டாள்தனமான நாகரிகமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மனிதனின் பண்பல்ல அவன் மனிதனுக்குப் பிறந்தவனாக இருக்க முடியாது. ஒரு இணையத்தளத்தை ஹக் பண்ணுவதன் மூலம் ஒருவரின் ஒரு சமூகத்தின் கருத்துக்களை இல்லாமல் செய்து விடலாம் என்பது முட்டாள் தனமானது.
ஒரு இணையத்தளத்தில் எழுதப்படுகின்ற விடயத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லயென்றால் உங்கள் கருத்துக்களை சொல்லங்கள் அதை விடுத்து அவ் இணையத் தளத்தை முடக்க நினைப்பது அவ் இணையத் தளத்தை முடக்க நினைப்பவர்களின் முட்டாள் தனம். ஒரு இணையத்தளத்தை முடக்குவதன் மூலம் அவர்களின் உண்மைக் கருத்துக்களை ஒடுக்கி விடலாம் என நினைப்பதும் முட்டாள் தனமே.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்.
4 comments: on "கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள்"
Arumai Sago.
அருமையான கருத்து...
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
நல்லொரு சூடு.அதுக்கேற்ற படம்.
நல்லொரு சூடு.அதுக்கேற்ற படம்.
Post a Comment