Monday 25 January 2010

விடை பெறும் நேரம்

இதுவரை என்  வலைப்பதிவுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "விடை பெறும் நேரம்"

சங்கர் said...

என்ன ஆச்சு?

செல்வன் said...

எங்க போறியள் ... ?

Bavan said...

ஏன் என்ன நடந்தது?

வால்பையன் said...

ஏன் என்னாச்சு!

Admin said...

எந்தப் பிரச்சினையும் இல்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் வலைபபதிவுப் பக்கம் வரமுடியாது.

முடிந்தால் விரைவில் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

ஹேமா said...

சந்ரு....எங்க போறீங்க ?
என்னப்பா ஆச்சு ?
திரும்பவும் வாங்கோ.
நிறையச் சாதிக்க இருக்கு சந்ரு.

Nathanjagk said...

அன்பு சந்ரு,
அனைத்தும் எப்போதும்​போல் நலமாக இருக்கிறது என்று நம்புகிறேன். பதிவுகள் மட்டும் உலகமல்ல என்று விரிய பறக்கும் எண்ணத்தோடு மட்டும் எங்களிடமிருந்து விடை​பெறுகிறீர்களேயானால் மகிழ்ச்சியோடு ​கையசைக்கிறேன்.

sthushi said...

எதற்கு இப்படி ஒரு திடீர் முடிவு?
தொடர்ந்தும் உங்கள் பதிவினை,
வலைப்பதிவு நண்பர்களுக்காக
வழங்குங்கள்.......
வாழ்த்துக்கள்!!

sthushi said...

முற்றுப்புள்ளி அருகில்
மீண்டும் சின்ன புள்ளி வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே.....

Ramesh said...

உங்களுக்காக என்னால் டிசெம்பரில் எழுதியது உங்களுக்கு ஊக்கம் தரலாம் என எண்ணுகிறேன்
http://sidaralkal.blogspot.com/2009/12/blog-post_21.html
அவனும் அவர்களும்....
புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்

இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்

இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்

தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்

ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்

ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....

நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்

ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்

பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்
நிச்சயம்

Sabarinathan Arthanari said...

என்னாதிது தம்பி ?!

ARV Loshan said...

ஓரளவு அறிந்தேன்.. மீண்டும் விரைவில் வருக

thiyaa said...

அய்யய்யோ சந்துரு என்னாச்சு?

Subankan said...

காரணம் அறிந்தேன், அப்ப இனி வரவேண்டியதுதானே?

ஸ்ரீராம். said...

அறிந்தேன், அறிந்தேன்'னு நீங்கள் மட்டும் சொன்னா எப்படி..'எங்களு'க்கும் சொல்லுங்க..

Post a Comment