Tuesday, 30 October 2012

கேதார கௌரிவிரதப் பாடல்கள்

விரதங்களிலே சிறப்புமிக்க விரதம் கேதார கௌரி விரதமாகும். இக் கேதார கௌரி விரதத்தினைப் பற்றிய பாடல்கள் மிக மிகக் குறைவு. அதனைக் கருத்தில் கொண்டு என்னால் வெளியிடப்பட்ட கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறுகின்ற பாடல்களை உங்களுக்காகத் தருகின்றேன். அதற்கு முன்னர் கௌரி விரதக் காலங்களில் காலையில் எனது பாடல்களை ஒவ்வொரு வருடமும் ஒலிபரப்பிவரும் சூரியன்...
read more...

Thursday, 25 October 2012

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன். பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் கதைச் சுருக்கம் திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த...
read more...

Thursday, 4 October 2012

மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்

இது என்னுடைய 500வது பதிவு மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் வலைப்பதிவுகளை கடந்த 10 நாட்களாக வலம் வந்தேன். பதிவுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துவிட்டத்தான் எனது 500 வது பதிவை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் 10 நாட்களும் பதிவுலகை வலம் வந்தேன். நீண்ட நாட்களாக அரசியல் தவிர்ந்த ஏனைய பதிவுகளை எழுதவில்லை என்பதனால் நிறைய விடயங்களை எழுதவேண்டும் எதனை...
read more...