Tuesday 5 July 2011

மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் இன்னொரு நாதாரி

இந்த வாரம் அரட்டை வாரமாக இருக்கட்டும். பல நாதாரிகளின் முகமூடிகள் விலக்கப்பட வேண்டும்  என்பதற்காகவும்.  மூஞ்சிப் புத்தகத்தில் பல பெண்கள் ஆண்களால் பெண்களின் பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 முன்னைய பதிவில் பெண் பெயரில் பல பெண்களை மூஞ்சிப் புத்தகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் பிரியா மகேஸ் பற்றிய அவரது உண்மை முகத்தை தந்திருந்தேன்.


இந்தப்பதிவின் மூலம் பெண் பெயரில் பெண்களை ஏமாற்றும் இன்னொருவர் பற்றிய தகவல்கள்

Sinthuya Sellathurai (Sinthuya Sellathura). எனும் பெயரில் மூஞ்சிப் புத்தகத்தில் இருக்கும் பெண் மீது (பெயர் மாத்திரமே பெண்) நீண்ட நாளாகவே சந்தேகம் இருந்தது எனக்கு.

 எனது மூஞ்சிப் புத்தக நண்பர்களும் இவரது நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்தை தெரிவித்தனர்.


இவர் இணைப்பில் இருக்கும்போது அவரோடு பல தடவை அரட்டையில் நான் இணைந்தும் பதில் இல்லை.


இரு நாட்கள் சட் பண்ணினார் ஆண் என்பதனை உணர்ந்தேன். அவர் ஆண் என்பதனை நான் அறிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய தகவலை பாருங்கள்.

தகவலை அப்படியே வெளியிட்டமைக்கு பல தடவை உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவை மிக மோசமான வார்த்தைகள். அவரின் உண்மை முகம் தெரிய வேண்டும் என்பதற்காகவே அப்படியே வெளியிடுகிறேன்.




இது அவர் எனக்கு இறுதியாக அனுப்பியது

இவர் இந்தியாவைச் சேர்தவர்....

 

இன்னும் பலரது உண்மை முகங்கள் வெளிவரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் இன்னொரு நாதாரி"

Anonymous said...

ஆமாம் பாஸ் இப்பிடி இன்னும் பலர் உலாவுராங்கள்,

ad said...

அடப்பாவிங்களா...
இப்புடியெல்லாமா அனுப்புவாங்க...

ad said...

அடப்பாவிங்களா...
இப்புடியெல்லாமா அனுப்புவாங்க...

bandhu said...

டெக்னாலஜியை நாறடிக்கரதுல இவனுங்கள மிஞ்சமுடியாது!

நிரூபன் said...

பாஸ்...இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகை மனநோய் இருக்கும் என நினைக்கிறேன். ஆணாக தோற்றத்தில் இருந்து கொண்டு பெண்ணாகப் பாவனை செய்யும் இவர்களைப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறீங்க.

வாழ்த்துக்களும், நன்றிகளும் சகோ.

அம்பாளடியாள் said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு.நன்றி
சகோதரரே பகிர்வுக்கு.......

Anonymous said...

தவறு அவர் மீது ஏதும் இல்லை பெண்களாய் பார்த்து தேடி திரியும் உங்களை போன்றோரிடம் தான் உள்ளது.

Post a Comment