Sunday, 22 May 2011

ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனமா? ஆதரவா? தமிழ் தலைவர்களை மிரட்டும் மகிந்த அரசு

முதலமைச்சரின் வளாகத்தினுள் முறைகேடாக நுழைந்த இராணுவத்தினர் அங்கு அத்துமீறி செயற்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் புளியந்தீவு பிரிவு அமைப்பாளரின் படுகொலையில்  சம்பந்தப்படுத்தி கிழக்குமாகாண...
read more...

Sunday, 15 May 2011

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்

முந்திய பதிவில் பதிவை இணைப்பதிலும் ஓட்டு படையிலும் பிரசினை இருக்கின்றது அதனால் அதன் சுட்டியை மீண்டும் இணைக்கிறேன்  தொடர்க... http://shanthru.blogspot.com/2011/05/blog-post_15.html ...
read more...

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்

தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்றது அம்மா ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களையும் இலங்கையின் இனப்பிரட்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள்.  யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு...
read more...

Wednesday, 4 May 2011

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி..

முன்னைய பதிவொன்று மீண்டும் பதிவாகிறது ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். இன்று சில...
read more...