Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, 28 June 2011

டேய்..... எங்களைப் பார்த்தாவது திருந்துங்கடா

தலைப்பை பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். படங்களைப் பாருங்கள்.


எத்தன பேர எவ்வளவோ செய்திருக்கம். கடவுள் நம்மள இங்க தள்ளிவிட்டுத்தானே...


வாடா மச்சான். மனிதன்தான் நிம்மதியா இல்ல நம்மளாவது சந்தோசமா நண்பர்களா இருப்பம்.

இந்த மனிதனுகள் எங்களைப் பார்த்தாவது திருந்துவார்களா?


இல்ல மச்சான்... இந்த மனிதன் திருந்தமாட்டான். திருந்துறவனா இருந்தா எப்பவோ திருந்தி இருப்பான்..  திருந்தாத ஜென்மங்கள்.

4 சணல் வீடியோ 4 சணல் வீடியோ என்று சொல்றாங்களே என்ன என்று பார்ப்போம் என்று பார்த்தா இவ்வளவு நடந்திருக்கா...... மனிதன் நம்மளவிட கொடுரமானவனா இருக்கிறானே... 


மற்றுமோர் அழிவிற்கான ஒத்திகை இப்போதே பார்க்கப்படுகிறதா 

கடவுளே நீதானப்பா இந்த மனிதனை எல்லாம் காப்பாற்றணும்.. அடுத்த வருடம் திருவிழாவுக்கு மொட்டை போட்டு தூக்குக்காவடி எடுப்பன்.

நிறைய மனிதர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கிறார்களாம்... நம்மளையும். அடைத்துவிடுவானுகள்... வேலி பாய இப்பவே பயிற்சி எடுப்போம்.



என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.... 


இவரும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகிறாராம்.


மனிதன் நம்மட நிலைக்கு வந்திட்டான் நம்ம மனிதனின் நிலைக்கு போவோம்

??????????????




அட்.... கடவுளே நமக்கு இருக்கிற நிம்மதி இந்த மனிதர்களுக்கு இல்லையே.... 



மனிதன் நம்ம செய்றதெல்லாம் செய்றான்... மனிதன் செய்றத நம்ம செய்து பார்ப்போமே...


ஒண்ணமில்ல உள்ளே என்ன இருக்கு என்று செக் பண்றார்.

முதலைக்கே அங்க ஆசை வந்தால் நம்ம சாரு......வுக்கே ஆசை வராதா?


read more...

Friday, 24 June 2011

திருமணமான வலைப்பதிவர்கள் மனைவியிடம் இருந்து தப்பிக் கொள்வது எப்படி... சில ஆலோசனைகள்

பதிர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன அவற்றையும் தாண்டி பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பதிவர்களுக்கு வீட்டில்தான் தொல்லைகள் அதிகம். திருமணம் முடித்த பதிவர்கள் என்றால் சோல்லித்தான் தெரிய வேண்டுமா. மனைவியின் திட்டல்கள் பிள்ளைகளின் தொல்லைகள் என்று ஏராளம்.



என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் திருமணம் முடித்த பதிவர்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களுக்கு மத்தியில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மனைவியிடம் தப்புவதென்றால் கடினமான விடயமே. யாரிடம் தப்பித்துக் கொண்டாலும் மனைவியிடம் தப்புவதென்றால் கடினம்தான்.

 திருமணமான ஆண் பதிவர்கள் மனைவியிடம் இருந்து திட்டுவாஙஙகாமல் இருக்க. தப்பித்துக் கொள்வதற்காக சில ஆலோசனைகளை சொல்லலாமே என்று நினைக்கின்றேன்.

01.  மனைவிமாரைப் பொறுத்தவரை தான் சமைத்துக்கொண்டிருக்கும்போது கணவன் கணிணி முன்னால் பதிவெழுதிக் கொண்டிருந்தால். அடுப்பைவிட மனைவிதான்  அதிகம் எரிந்து கொண்டிருப்பார். இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.

02.  உங்கள் மனைவியைப்பற்றி புகழ்ந்து அவ்வப்போது வலைப்பதிவில் எழுதுங்கள். அவரைப்பற்றி எழுதி இருப்பதை மனைவியிடம் காண்பியுங்கள். அப்போது இன்னும் அதிகமாக வலைப்பதிவெழுத மனைவியே உங்களை ஊக்கப்படுத்துவார்.

03.  மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள். பிரச்சினைகள் வராது ஆனால் மனைவியும் 24 மணித்தியாலமும் கணிணி முன்னால் இருந்தால் நான் பொறுப்பல்ல. சில வேளை நீங்கள் வெளியில்தான் சாப்பிடவேண்டி வரும். அல்லது மனைவிக்கு எழுதத்தெரியாதென்றால் மனைவி பெயரில் நீங்களே எழுதுங்கள்.

04.  மனைவி வீட்டுவேலை சமையல்வேலை எல்லாம் செய்து பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால்தான் மனைவிமார் கொதித்தெழுவார்கள். காரணம் இப்போதைய பிள்ளைகளை வைத்துக்கொள்வதே பெரிய விடயம். பிள்ளைகளை வெளியில் எங்காவது அனுப்பிவிடுங்கள். அல்லது அவர்களையும் வலைப்பதிவாளராக மாற்றி விடுங்கள். 

05.  வீட்டுக்கு வேலைக்காரி ஒருத்தியை வைத்துக் கொள்ளுங்கள்.( நீங்கள் அல்ல வீட்டு வேலைக்கு) அப்போது மனைவிக்கு வேலைகள் குறையும் உங்கள்மீது கோபப்படமாட்டார்.  வேலைக்காரி உங்கள் வேலைக்காரியானால் நான் பொறுப்பல்ல.

06.  அலுவலகத்துக்கு செல்பவர்கள் தாம் வலைப்பதிவு எழுதுவதாக காட்டிக் கொள்ளாமல் அலுவலக வேலைகள் செய்வதாக மனைவியிடம் சொல்லலாம். சில மனைவிமார் அலுவலக வேலைகளை வீட்டில் செய்தால் வேலையை விடச் சொல்லக்கூடும் கவனமாக இருங்கள்.

07.   வலைப்பதிவின் மூலம் அதிக வருமானம் வருவதாக சொல்லிக் கொள்ளுங்கள். வருமானத்தை மனைவி கேட்டால் வேறு வழிகளில் கொடுப்பதற்கு ஆயத்தமா இருக்க வேண்டும்.

08.   தொடர்ந்து வீட்டிலே இருக்காமல் நண்பர்களின் வீட்டுக்கு சென்று இணையத்தை பயன்னடுத்தலாம்.  நண்பர் வீட்டில் உங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நாம் பொறுப்பல்ல.

09.   நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருப்பவரானால். இணையத்திலே தேடிப்படிப்பதாக மனைவியிடம் சொல்லிக் கொள்ளுங்கள்.

10.  எல்லாவற்றுக்கும்மேல் மனைவியின் தேவைகளை அறிந்து அவர் சொற்படி நடந்து அவர் விருப்பங்களை நிறைவு செய்யுங்கள். மனைவியே உங்களுக்கு வலைப்பதிவு ஆலோசகராக இருப்பார். 

திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள் 

பட உதவி - கூகிள்
read more...

Wednesday, 22 June 2011

தோழியை காதலியாக்குவது எப்படி? சில ஆலோசனைகள்

நல்ல நட்புக்கள் கிடைப்பதென்பது அரிது அதனையும் மீறி கிடைத்துவிட்டால். அந்த நட்பை பிரிவதென்பது மிகவும் கடினமான விடயம். அதிலும் ஆண்பெண்  நட்பென்பது எப்டித்தான் இணைபிரியாத நண்பர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூம்நிலைகள் அவர்களைப் பிரித்துவிடும்.


சில ஆண் நண்பர்கள் தனது நெருங்கிய நண்பி தன் வாழக்கைத் துணையாக வர வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த நண்பியை காதலிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அந்த நண்பி தனது நண்பரை ஒரு நெருங்கிய நண்பராகத்தான் பார்ப்பார். இதனால் அந்த நண்பிக்கும் தன்மீது காதல்  வர வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நாம் பலர் திண்டாடிக்கொண்டிருப்போம்.

அந்த நண்பியிடம் நேரடியாக உடனே காதலைச் சொன்னால் சில வேளைகளில் அந்த நண்பியை இழக்க வேண்டியும் வரலாம். இதற்காக அந்த நண்பியை நம் பக்கம் காதல் வர வைக்க வெண்டியதுதான்.

எப்படி காதல்  நம்மீது காதல்வர வைப்பது என்று கேட்கின்றீர்களா. அவசரப்படாதிங்க ஒவ்வொன்றா சொல்கின்றேன்.


01. உங்கள் நம்பிக்கு தேவைப்படும் உதவிகளை அவர் உங்களிடம் கேட்காமலே செய்து கொடுங்கள்.

       நீங்கள் கணவனாக வந்தால் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று உங்கள்மீது ஓர் ஈர்பு அவளுக்கு உண்டாகும்.


02. உங்கள் நண்பிக்கு பிடிக்காத வி்யங்களை விட்டுவிடுங்கள். உங்கள் நண்பிக்கு எது பிடிக்குமோ அதனை அடிக்கடி செய்யுங்கள்.


03.  உங்கள் நண்பியோடு மட்டுமே நட்பாக இருங்கள் வேறு பெண்களோடு நட்பாக இருக்க வேண்டாம். அல்லது பெண்களோடு பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நண்பிக்கு தெரியாமல் பெண்களோடு நட்பை வைத்துக் கொள்ளுங்கள்.


         தனது நெருங்கிய நண்பனோ அல்லது காதலனோ வேறு பெண்களோடு பேசக்கூடாது எனும் மனநிலை பெண்களுக்கிருக்கின்றது.


04.  நண்பியின் இன்ப துண்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு நல்ல விடயமோ கெட்ட விடயமோ நண்பிக்கோ அவரது குடும்பத்துக்கோ நடந்துவிட்டால் அங்கே முதலில் நிட்பவர் நீங்களாக இருங்கள்.


05.  உங்கள் உடல் நலன் பேணுவதனை விட உங்கள் நண்பியின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பிக்கு தலைவலிதான் வந்தாலும் அது உங்களுக்கு ஏற்பட்டதுபோல் உணர்ந்துகொள்ளுங்கள்.


    அப்போது அவர் நினைப்பார் நிங்கள் தனது எதிர்கால துணையாக வந்தால் தன்னில் அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று உங்கள் மீது காதல் எற்படும்.


06.  உங்கள் நண்பியை உங்கள் குடும்பத்தில் ஒருவர்போல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தவர்களுக்கு நீங்கள் என்ன வாங்கினாலும் நண்பிக்கும் வாங்குங்கள் ( என்ன குடும்பத்தவர்கள்தான் உங்களுக்கு வாங்கித்தருகிறார்களா)  புதுவருடத்துக்கு உடுப்பு எடுப்பதாக இருந்தால்கூட நண்பிக்கும் எடுங்கள்.


07.  உங்கள் நண்பியை அவளின் விட்டில் அவளது குடும்பத்தினர் கவனிப்பதனைவிட நீங்கள் அதிகம் கவனியுங்கள். அப்போது உங்கள் மீது அதிக அன்பு உண்டாகும்.

08. உங்கள் வீட்டவர்களுடன் சகஜமாக பழக விடுவதுடன். உங்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்றுவர அனுமதியுங்கள். அப்போது உங்கள் வீட்டவர்களை நண்பி கவர்வதோடு நண்பிக்கும் உங்கள் வீட்டவர்கள்மீது நல்லெண்ணம் உண்டாகும்.


09. உங்கள் நண்பியின் வீட்டவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுங்கள். அவர்களுக்கு உங்கள்மீது அதிக நம்பிக்கை வரவேண்டும் அதனோடு உங்கள்மீது நல்லபிப்பிராயமும் இருக்க வேண்டும். 


   அப்போதுதான் உங்கள் காதல் அவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்காமல் பச்சைக்கொடி காட்டுமளவுக்கு அவர்களோடு பழகிக் கொள்ளுங்கள்.


10. நண்பியும் நீங்களும் அடிக்கடி வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்.


       அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.


இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது சொல்லின்றேன்.



என் அனுபவமா என்று மட்டும் கேட்கவேண்டாம்.







read more...

Wednesday, 28 July 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

எனது முன்னைய இடுகை ஒன்று மீண்டும்.
ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

read more...

Friday, 9 July 2010

எஸ்.எம்.எஸ் மூலம் இலகுவாக சம்பாதிக்க சில வழிகள்.

சில வானொலி தொலைக்காட்சிகளிலே இப்போ எதற்கு எடுத்தாலும்  எஸ். எம்.எஸ் போட்டி என்று வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதற்கு எடுத்தாலும் எஸ்.எம்.எஸ் போட்டிதான்.

நம்ம வலைப்பதிவிலே எப்படி எஸ்.எம்.எஸ் மூலம் உழைக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சில உருப்படாத ஆலோசனைகள் உங்களுக்காக.

1 . முதலில் நாங்கள் தொலைபேசி சேவை வழங்குகின்ற நிறுவங்களோடு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

2 . எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தமது கருத்துக்களை அனுப்ப வேண்டும். நல்ல கருத்துக்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும் என்று சொல்லலாம். பரிசு  பெறுவதற்காக பலர் வலைப்பதிவை பார்க்க வருவார்கள்.

3 . வலைப்பதிவில் குறிப்பிட்ட நேரங்களுக்கு சில கேள்விகளை வெளியிடலாம் அந்த நேரத்தில் சரியான பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

4 . குறிப்பிட்ட இடுகைகள் திரட்டிகளில் எத்தனை வாக்குகள் பெறும் என்று போட்டி  வைக்கலாம்.

5 . அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

6 . தினமும் குறிப்பிடப் படுகின்ற நேரத்தில் வெளியிடப்படுகின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகின்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

குறிப்பிட்ட நேரம் என்பது ஒவ்வொரு மணித்தியாலத்திலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கேள்விகளை வெளியிடலாம். இதனால் வாசகர்கள் தொடர்ச்சியாக எமது வலைப்பதிவிலேயே குடியிருப்பர்.

7 . யார் அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று அறிவிக்கலாம்.

8 . திரைப்படங்கள் வெளிவருகின்ற போது. பதிவர்களால் இடுகையிடப்படுகின்ற திரைவிமர்சனங்களில் பத்து திரைவிமர்சனத்தை தெரிவு செய்து. எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிப்பு நடாத்தலாம். இதேபோல் கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புக்களுக்கும் செய்யலாம்.

9 . இடுகைகளுக்கு தலைப்பினையும், குறிப்புக்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புவோரில் நல்ல தலைப்புக்களை அனுப்புவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.  அவர்கள் அனுப்புவதை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை.

10 . என்ன இவ்வளவுக்கேல்லாம் பெறுமதிமிக்க பரிசுகளுக்கு எங்கே போவது என்று யோசிக்கிறிங்களா? கவலைய விடுங்க. நாங்களே  போலியான பெயர்களோடும், இடங்களோடும் பரிசுக்குரியவர்களை உருவாக்கி அறிவிப்போம். இதெல்லாம் இப்போ சகஜமப்பா...

நீங்களும் ஆலோசனைகளை சொல்லுங்கள்....
(இது நகைச்சுவைப் பதிவு என்று மட்டும் சொல்லமாட்டேன்)

*****************************************************
நான் தேடிப்பெற்ற தொழில்நுட்ப விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு தொழில்நுட்ப உலகம் எனும் வலைப் பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன். உங்களுக்கும் பயன்படம் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை பதிவிட இருக்கின்றேன். அங்கேயும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகின்றேன்.
read more...

Wednesday, 21 April 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
read more...

Tuesday, 20 April 2010

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ? என்று  பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள் மீண்டும் இடுகையாக வருகிறது...

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.

4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில்  பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்ந்து நண்பர்களுக்கான ஆலோசனைகள் வரும்...
read more...

Thursday, 14 January 2010

காதலில் உங்கள் குணம் எப்படி இலகுவாக அறியும் வழிகள் உங்களுக்காக


காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

நன்றிகள் கலா..
read more...

Tuesday, 12 January 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு  நகைச்சுவை பதிவு மட்டுமே....


சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனது வழமையான, சீரியசான பதிவுகளை நான் எழுதமாட்டேன். சில காலத்துக்கு அதிகமாக நகைசுவைப் பதிவுகளே வரும்.



சில காலமாக நான் நண்பர்கள் எவருக்கும் கருத்துரையிடுவதில்லை. ஆனாலும் அத்தனை பதிவுகளையும் பார்த்து வருகிறேன். விரைவில் கருத்துரைகளோடு சந்திப்பேன்.
read more...

Monday, 16 November 2009

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.


இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.


சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.


அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.

1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.


2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.

3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.


4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.


5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.


6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.


7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.


8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)


9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.



10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.

read more...

Saturday, 19 September 2009

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

நம்ம பதிவுலக நண்பர் புல்லட் அண்மையில திடிரெண்டாப்போல் வாழ்க்கையும் வெறுமையும் - கொஞ்சம் சீரியசாய் எனும் ஒரு பதிவைப்போட்டு விட்டார். எல்லோரையும் சிரிக்க வைக்கிறவரே இவருக்கு என்ன நடந்ததெண்டு எல்லோருக்குமே ஒரே குழப்பம். எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொன்னதோடு ஆறுதல் சொல்லி பலர் பதிவிட்டும் விட்டனர்.


இப்பதான் புரியிறது அந்தப்பதிவு எதக்காகப்போடப்பட்டதெண்டு ஒன்றுமில்லை நம்ம புல்லட்டுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. (அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்குமுன் கல்யாண ஆசை வந்திருக்கவேண்டும் என்ன செய்வது தள்ளாடும் வயசில கல்யாண ஆசை வந்துவிட்டது.)


திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)
{நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்


என்று சொன்னதோடு அவருக்கு ஒரு நல்ல தீர்வு தரும்படியும் கேட்டிருந்தார்.


இதற்கான தீர்வினைச் சொல்லும்படி கேட்டிருந்தார் . நண்பருக்கு உதவி செய்ய வேண்டுமே என்ற நோக்கோடு உடனடியாக நம்ம சங்கத்தக்கூட்டி (என்ன சங்கமென்று கேட்காதிங்க சங்கத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை) உடனடியாக ஆராய்ந்து அவரது பிரச்சனைக்கான தீர்வுகள் ஆராயப்பட்டன.

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ?


எங்களது சங்கத்தால் அவருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகள் இதோ...


1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.


2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.


3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.


4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில் ஆதிரை போன்றோருடன் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
read more...

Thursday, 9 July 2009

அட பாவிங்களா திருந்துங்கடா....

அட பாவிங்களா எங்களப் பார்த்தாவது திருந்த மாட்டிங்களாடா.... நீங்கதான்டா உண்மையான மிருகங்கள் நாங்க இப்ப............










என்ன புரிஞ்சுதா.......

read more...