எமது மற்றுமோர் சமூக சேவை முயற்சியான அன்னதானம் வழங்கும் சேவையினை களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலயத்திலே ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். அந்த ஆலயத்திலே குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். வேறு எவரும் வழங்கக் கூடாது என்று ஆலயத்திலே எங்களுக்கு ஆலயத்திலே அனுமதி கிடைக்கவில்லை.
என்ன தடைகள் வந்தாலும் நாம் அன்னதானம் வழங்குவது என்று தீர்மானம் எடுத்துவிட்டு ஆலயத்தில் சமைக்க அனுமதி இல்லாததால் வேறு ஒரு இடத்திலே சமைத்து பார்சல்களாக ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு உணவு கொடுத்தோம்.
நாம் நினைத்த காரியம் வெற்றியடைந்தமையை இட்டு சந்தோசம். பல ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம்.
எமது இந்த சேவை தொடரும்.
எமது மற்றுமோர் சேவை














read more...
என்ன தடைகள் வந்தாலும் நாம் அன்னதானம் வழங்குவது என்று தீர்மானம் எடுத்துவிட்டு ஆலயத்தில் சமைக்க அனுமதி இல்லாததால் வேறு ஒரு இடத்திலே சமைத்து பார்சல்களாக ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு உணவு கொடுத்தோம்.
நாம் நினைத்த காரியம் வெற்றியடைந்தமையை இட்டு சந்தோசம். பல ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம்.
எமது இந்த சேவை தொடரும்.
எமது மற்றுமோர் சேவை













