Saturday 27 June 2009

கிறுக்கல்கள்....


அன்று என் நண்பர்கள்
காதலித்த போது
நானும் காதலிக்கவில்லையே
என்று கவலைப்பட்டேன்.


காதலிக்கலாம் என்று

தோன்றியது காதலித்தேன்

சந்தோசப்பட்டேன்

ாதல் சிறகடித்து

சிட்டுகளாய் பறந்தோம்
இன்றுதான்
நினைக்கிறேன் - நான்
அவசரப்பட்டுவிட்டேன்
என்று - நம்
பிரிவும் என்
காதலைப்போல்
அவசரப்பட்டு விட்டது...


அன்று காதலித்துப்பார்
உன்னைசுற்றி ஒளிவட்டம்
தோன்றும்............ தோன்றியது.
இன்று - என்னை
இருள் வட்டமிடுகின்றது.


காதலித்தால்
கவிதை வரும்......
கவிதை வருகிறது
என் காதலின்
சோககதை சுமந்து.......


இன்று - நீ
என்னை மறந்து
விடலாம் - நம்
காதல் கதைகளை
நாம்காதலித்த போது
நமக்கு குடை
பிடித்தஅந்த
மரங்கள்தான்
மறந்து விடுமா
இன்று என்னை
ரவணைக்கின்றன.....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "கிறுக்கல்கள்...."

Sinthu said...

இது கிறுக்கல்களா. .. நாங்க இதைத் தான் கவிதை என்று சொல்லுவோம்...

Admin said...

/இது கிறுக்கல்களா. .. நாங்க இதைத் தான் கவிதை என்று சொல்லுவோம்.../


ஏதோ கிறுக்கி இருக்கிறேன் கவிதைபோல் இருந்தால் சரிதான்...

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சிந்து.... நீண்ட நாட்களுக்குப்பின் வலைப்பதிவு பக்கம் வந்து இருக்கிங்க பரிட்சை எல்லாம் முடிந்து விட்டதோ...

பிரவின்ஸ்கா said...

//நாம்காதலித்த போது
நமக்கு குடை
பிடித்தஅந்த
மரங்கள்தான்
மறந்து விடுமா
இன்று என்னை
அரவணைக்கின்றன.....
//

நல்லாருக்கு .
தங்களின் அழைப்புக்கு நன்றி.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Post a Comment