மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைப்பதிவுகள் பக்கம் உலா வந்தேன் வலைப்பதிவுலகிலும் பாரிய மாற்றங்கள் பல புதியவர்கள் வலைப்பதிவுக்கு வந்திருக்கின்றனர். வலைப்பதிவு சண்டைகள் தொடர்வதாக உணர்கின்றேன். இன்று முதல் தொடர்ந்து எழுதவேண்டும். என்று யோசித்தேன் நிறையவே எழுதவேண்டி இருக்கின்றது. எதனை முதலில் எழுதுவதென்று யோசித்தக் கொண்டிருக்கின்றேன். நான் மீண்டும் எழுத வருவது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் ஆனாலும் பலருக்குஇனிப்பாக இருக்கும். தொடர்ந்தும் சமூகத்தின் பிரச்சினைகளை சார்ந்ததாக எனது பதிவுகள் வரும்
0 comments: on "மீண்டும் வந்துவிட்டேன் "
Post a Comment