tag:blogger.com,1999:blog-1173671105448116787.post8704056266064397862..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-18658386533261233212009-11-09T12:57:59.130+05:302009-11-09T12:57:59.130+05:30//சுசி கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் விட்ட ...//சுசி கூறியது... <br />//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //<br /><br />தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???//<br /><br /><br />தமிழர்கள் ஒன்றுபட்டதாக நானறியவில்லை.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-81036493646654702892009-11-09T12:55:50.260+05:302009-11-09T12:55:50.260+05:30//அக்பர் கூறியது...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்து...//அக்பர் கூறியது... <br />உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.<br /><br />http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.html//<br /><br /><br />உங்கள் அழைப்புக்கு நன்றிகள் நண்பாAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-65054021269019296382009-11-09T12:54:21.949+05:302009-11-09T12:54:21.949+05:30//தங்க முகுந்தன் கூறியது...
இனிவரும் தலைவர்கள்? ய...//தங்க முகுந்தன் கூறியது... <br />இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?<br /><br />என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?//<br /><br /><br />இனிவருகின்ற அரசியல் தலைவர்களைத்தான் குறிப்பிட்டேன். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-69519496128247580082009-11-09T12:52:37.923+05:302009-11-09T12:52:37.923+05:30//.ஞானசேகரன் கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் ...//.ஞானசேகரன் கூறியது... <br />//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //<br /><br />ஆம் நானும் வழிமொழிகின்றேன்..//<br /><br /><br />கேள்விக்குறிதான் நண்பா...<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-28312338228888376562009-11-09T12:51:03.469+05:302009-11-09T12:51:03.469+05:30//ஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
வணக்கம் நண்ப...//ஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது... <br />வணக்கம் நண்பரே<br /><br />உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />நட்புடன்<br />ஜோதிஜி<br />தேவியர் இல்லம் திருப்பூர்<br />http://deviyar-illam.blogspot.com//<br /><br />உங்களைப் போன்றவர்கள் தமிழுக்காக நல்ல விடயங்களைச் செய்வது பாராட்டத்தக்கது.... உங்கள் வலைப்பதிவை தெரியப் படுத்தியமைக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-7504400852101541792009-11-09T12:48:45.443+05:302009-11-09T12:48:45.443+05:30//ilangan கூறியது...
ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும்...//ilangan கூறியது... <br />ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ<br /><br />???ஃஃ??//<br /><br />வருகைக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-86892232284526315342009-11-08T21:48:19.051+05:302009-11-08T21:48:19.051+05:30//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற...//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //<br /><br />தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-52228571749348093362009-11-08T18:48:48.791+05:302009-11-08T18:48:48.791+05:30உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://sinek...உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.<br /><br />http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.htmlசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-58749903345648735852009-11-08T14:46:19.707+05:302009-11-08T14:46:19.707+05:30இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும...இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?<br /><br />என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-42176880878252668232009-11-08T13:15:36.827+05:302009-11-08T13:15:36.827+05:30//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற...//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //<br /><br />ஆம் நானும் வழிமொழிகின்றேன்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4066580854673022682009-11-08T13:11:03.399+05:302009-11-08T13:11:03.399+05:30வணக்கம் நண்பரே
உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங...வணக்கம் நண்பரே<br /><br />உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />நட்புடன்<br />ஜோதிஜி<br />தேவியர் இல்லம் திருப்பூர்<br />http://deviyar-illam.blogspot.comஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-34832041835621004922009-11-08T13:09:44.500+05:302009-11-08T13:09:44.500+05:30ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்க...ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ<br /><br />???ஃஃ??ilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.com