tag:blogger.com,1999:blog-1173671105448116787.post7594674125002130661..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா.Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-16273050063745332922009-11-25T00:28:28.722+05:302009-11-25T00:28:28.722+05:30//மாதேவி கூறியது...
நன்றாகக் கூறி இருக்கிறீர்கள்....//மாதேவி கூறியது... <br />நன்றாகக் கூறி இருக்கிறீர்கள். <br /><br />பெரும்பாலும் அழகிய தமிழ் எனக் கருதி கொலை செய்கின்றார்கள் என்றே சொல்லலாம்//<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-17393121520171640342009-11-21T09:58:02.273+05:302009-11-21T09:58:02.273+05:30நன்றாகக் கூறி இருக்கிறீர்கள்.
பெரும்பாலும் அழகிய...நன்றாகக் கூறி இருக்கிறீர்கள். <br /><br />பெரும்பாலும் அழகிய தமிழ் எனக் கருதி கொலை செய்கின்றார்கள் என்றே சொல்லலாம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-15533963952086522102009-11-21T08:28:48.870+05:302009-11-21T08:28:48.870+05:30//ஸ்ரீராம். கூறியது...
நடிகர்களிலிருந்து அரசியல்வ...//ஸ்ரீராம். கூறியது...<br /><br />நடிகர்களிலிருந்து அரசியல்வா(ந்)திகள் வரை வானொலி முதல் தொலைக் காட்சி அறிவிப்பாளர்கள் வரை தமிழைக் கடித்துக் குதறுவதைத்தான் பார்க்கிறோமே..... .//<br /><br />இவர்களிலே தமிழ் மொழியை வளர்ப்போரும் இல்லாமல் இல்லை. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-76628706084586690312009-11-21T08:27:33.507+05:302009-11-21T08:27:33.507+05:30//சுசி கூறியது...
நல்ல பதிவு...
புது வீடும் சூப...//சுசி கூறியது...<br /><br />நல்ல பதிவு... <br /><br />புது வீடும் சூப்பர்...//<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-72773968481723116552009-11-21T08:26:35.039+05:302009-11-21T08:26:35.039+05:30// விபு கூறியது...
உண்மை தான், தமிழுக்கு அமுதென்ற...// விபு கூறியது...<br /><br />உண்மை தான், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பார்கள், இந்தத் தமிழைக் கேட்பவர்கள் இதுவா தமிழ் என்கின்ற அளவுக்கு ஆகிவிடும் போலிருக்கிறது..<br />எந்தவிதக் கலப்பும் இல்லாமல் பாடல் எழுதும் பாடலாசிரியர்களில் பாடலாசிரியர்களில் யுகபாரதியும் ஒருவர். அவர் பாடல்களைத் தவறாகப் பாடும் பாடகர்களை அனுமதிப்பதில்லை...//<br /><br /><br />தமிழ் மொழியை வளர்ப்பதிலே பங்காற்றி வருகின்ற கவிஞர்கள் இல்லாமல் இல்லை அவர்களும் தங்களால் இயன்றவரை முடிந்தவரை செய்துகொண்டிருக்கின்றனர். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4148785938645389592009-11-21T08:23:16.221+05:302009-11-21T08:23:16.221+05:30//பித்தனின் வாக்கு கூறியது...
நல்ல பதிவு, அருமையா...//பித்தனின் வாக்கு கூறியது...<br /><br />நல்ல பதிவு, அருமையான கட்டுரை, நன்றி.//<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-50762571879424263712009-11-21T08:22:25.325+05:302009-11-21T08:22:25.325+05:30//MALARVIZHI கூறியது...
நன்றாக உள்ளது . வாழ்த்துக...//MALARVIZHI கூறியது...<br /><br />நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .//<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-89773287208491608192009-11-21T08:21:39.364+05:302009-11-21T08:21:39.364+05:30//Sabarinathan Arthanari கூறியது...
சரியான கருத்த...//Sabarinathan Arthanari கூறியது...<br /><br />சரியான கருத்துக்கள்//<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-26753791243320590912009-11-21T08:20:45.408+05:302009-11-21T08:20:45.408+05:30// ஆ.ஞானசேகரன் கூறியது...
ஞாயமான ஆதங்கம்//
வருகை...// ஆ.ஞானசேகரன் கூறியது...<br /><br />ஞாயமான ஆதங்கம்//<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-36670170660046345182009-11-21T08:19:56.698+05:302009-11-21T08:19:56.698+05:30//கவிக்கிழவன் கூறியது...
தமிழுக்கு இடுப்பிலதான் க...//கவிக்கிழவன் கூறியது...<br /><br />தமிழுக்கு இடுப்பிலதான் கத்தி//<br /><br />என்னத்தச் சொல்ல.... <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-38587220562323551032009-11-21T08:18:43.325+05:302009-11-21T08:18:43.325+05:30//ரோஸ்விக் கூறியது...
தமிழ் படப் பெயர்கள். - போக்...//ரோஸ்விக் கூறியது...<br /><br />தமிழ் படப் பெயர்கள். - போக்கிரி, திமிரு, பொறுக்கி,<br />என்னத்த சொல்ல....ம்ம்ம்ம்...//<br /><br />தமிழ் மொழியைக் கொலை செய்பவர்களுக்கு பொருத்தமான பெயர்தான். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-42452772508309671442009-11-21T08:17:12.176+05:302009-11-21T08:17:12.176+05:30//ஹேமா கூறியது...
மொழிப்பற்று இனப்பற்று காசுக்கு ...//ஹேமா கூறியது...<br /><br />மொழிப்பற்று இனப்பற்று காசுக்கு விற்கப்படுகிறது.விரும்பினால் வாங்கிகொள்ளலாம்.இல்லாட்டி இன்னொரு மொழியைக் கடனாய்ப் பாவிக்கலாம்தானே.என்ன இது !தமிழனின் அழிவுக்கே காரணம் இதுதான்.//<br /><br /><br />இன்று தமிழினமும், தமிழ் மொழியும் பணத்துக்காக விற்கப்படுவது உண்மைதான். இன்று நாமும்நம் மொழியும் இந்த நிக்லைக்கு வருவதற்கு சிலரின் பேராசைகள்தான் காரணம். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-14315942500859929552009-11-21T08:14:16.747+05:302009-11-21T08:14:16.747+05:30// Priya கூறியது...
//இன்று இரசிகர்கள் இதனைத்தான்...// Priya கூறியது...<br /><br />//இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.//<br /><br />100% உன்மை... நல்ல பதிவு!//<br /><br />இன்றைய இரசிகர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-43838882955151221772009-11-21T08:08:30.977+05:302009-11-21T08:08:30.977+05:30//S.Gnanasekar கூறியது...
அன்றைய திரைப்படங்களிலே ...//S.Gnanasekar கூறியது...<br /><br />அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? <br />அன்று கவிஞர்கள் தமிழ் அறிஞர்களாக இருந்தார்கள் இன்று கவிஞர், கவியரசர், என்பவர்கள் எல்லாம் மலட்டுக் கவிஞர்கள் அதனால்தான் இந்த நிலமை.//<br /><br /><br />அன்றைய பாடல்கள் கேட்கக் கேட்க சலிப்படையாத பாடல்களாக இருக்கின்றன. இன்றைய பாடல்களை கேட்கும்போது வெறுப்புத்தான் வருகிறது. அப்படி தமிழ்மொழி கொலை செய்யப்பட்டிருக்கிறது. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-33570501444822997712009-11-21T08:04:41.035+05:302009-11-21T08:04:41.035+05:30// சி. கருணாகரசு கூறியது...
நல்ல பதிவுங்க சந்ரு.....// சி. கருணாகரசு கூறியது...<br /><br />நல்ல பதிவுங்க சந்ரு...<br /><br />விபச்சாரம் கூட அவரவர் உடலை விற்பதுதான். ஆனால் காசுக்காக ஒரு இனத்தின் அடையாளத்தை விற்பதை என்னவென்று சொல்ல???//<br /><br /><br />இவர்களுக்கு மொழிப் பற்று இருக்கின்றதா என்றுதான் தெரியவில்லை. இருந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-66616515764248850622009-11-21T08:02:19.846+05:302009-11-21T08:02:19.846+05:30//கனககோபி கூறியது...
சந்ரு அண்ணா!
இரசிகர்களை பழக...//கனககோபி கூறியது...<br /><br />சந்ரு அண்ணா!<br /><br />இரசிகர்களை பழக்கப்படுத்திவிட்டார்கள்.<br />ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்தவர்களை ஒருவாறு இவ்வகை மொழிக்குள் திணித்துவிட்டார்கள்.<br /><br />சுத்த மரக்கறி உணவுகளை உண்ட ஒருவனுக்கு அசைவ உணவுகளை பழக்கப்படுத்தி பழக்கப்படுத்தி விட்டால் அதன் பிறகு அவனால் அசைவ உணவின்றி உண்ண முடியாமல் போன கதைதான் எங்களுக்கும்.<br /><br />ஓரிரண்டு வலைத்தளங்களில் அண்மைக்காலத்தில் தமிங்கில பிரயோகத்தை ஆதரித்து ஏராளமான கருத்துரைகள் இடப்பட்டிருந்தன.<br />கவலையும் அதீத கோபமும் வந்திருந்தது...<br /><br />உதித் நாராயணன் தமிழைச் சப்புதை இரசிப்பதாக பெரிய கூட்டமே அலைகிறது....<br /><br />ஒன்று மட்டும் சொல்வேன்...<br />எப்போது தமிழர்கள் வெள்ளைத் தோலும், வெள்ளைக் காரன் மொழியும் எம்மை விட சிறந்தன, எம்மை விட மதிப்பு கூடியன என்று மாயையிலிருந்து வெளிவருகிறானோ, அப்பொது தான் தமிழ் அழியாமலாவது இருக்கும்....//<br /><br /><br />உண்மைதான் எனது சில இடுகைகளிலேயே சிலர் தமிழோடு வேற்று மொழி கலப்பதிலே தவறில்லை என்று வாதிட்டனர். நமது மொழியை நாமே வளர்க்கவேண்டும். மாறாக நமது மொழியை நாமே இல்லாதொளித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கின்றனர் பலர். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-13693494880602137532009-11-21T07:58:23.050+05:302009-11-21T07:58:23.050+05:30//mix கூறியது...
நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tami...//mix கூறியது...<br /><br />நண்பர்கள் கவனத்திற்கு<br /><br />HOME Tamil SEO Submit<br />Video Search Top Blogs Trends Blog Video Images India News//<br /><br /> நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-89936666847828436582009-11-21T07:56:20.233+05:302009-11-21T07:56:20.233+05:30//சுப.நற்குணன் கூறியது...
நன்றாகத் தான் எழுதியிரு...//சுப.நற்குணன் கூறியது...<br /><br />நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!<br /><br />இன்றைய திரைப்படக்காரர்களிடம் மொழி உணர்வையெல்லாம் பார்க்க முடியாது.. கூடாது!<br /><br />அது மில்லியன் கணக்கான பணம் புரளும் வணிகமாகிவிட்டது. அதில் தமிழ் மிதிபட்டு கொண்டிருப்பதில் அவர்களுக்கு கவலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..?<br /><br />ஒருகாலத்தில் நல்லதமிழ் பேசி வயிறுகழுவிய சினிமா.. இன்று தமிழைக் கொச்சைப்படுத்தி தின்று கொழுக்கிறது.//<br /><br /><br />உண்மைதான் நண்பரே இவர்கள் பணம் உழைப்பதை மட்டுமே நோக்ககாக கொண்டு செயற்படுகின்றனர். இப்படியே போனால் நம் தமிழின் நிலை எங்கே போய் முடியுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-13446950436613300462009-11-20T21:29:01.488+05:302009-11-20T21:29:01.488+05:30நடிகர்களிலிருந்து அரசியல்வா(ந்)திகள் வரை வானொலி மு...நடிகர்களிலிருந்து அரசியல்வா(ந்)திகள் வரை வானொலி முதல் தொலைக் காட்சி அறிவிப்பாளர்கள் வரை தமிழைக் கடித்துக் குதறுவதைத்தான் பார்க்கிறோமே..... .ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-6672354241776921212009-11-20T19:30:51.183+05:302009-11-20T19:30:51.183+05:30நல்ல பதிவு...
புது வீடும் சூப்பர்...நல்ல பதிவு... <br /><br />புது வீடும் சூப்பர்...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-45320289095643452422009-11-20T17:01:11.285+05:302009-11-20T17:01:11.285+05:30உண்மை தான், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பார்கள், ...உண்மை தான், தமிழுக்கு அமுதென்று பெயர் என்பார்கள், இந்தத் தமிழைக் கேட்பவர்கள் இதுவா தமிழ் என்கின்ற அளவுக்கு ஆகிவிடும் போலிருக்கிறது..<br /> எந்தவிதக் கலப்பும் இல்லாமல் பாடல் எழுதும் பாடலாசிரியர்களில் பாடலாசிரியர்களில் யுகபாரதியும் ஒருவர். அவர் பாடல்களைத் தவறாகப் பாடும் பாடகர்களை அனுமதிப்பதில்லை...விபுhttps://www.blogger.com/profile/03132265638791129778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-6410705264302147092009-11-20T11:39:35.573+05:302009-11-20T11:39:35.573+05:30நல்ல பதிவு, அருமையான கட்டுரை, நன்றி.நல்ல பதிவு, அருமையான கட்டுரை, நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-26284382732694898382009-11-20T09:04:35.969+05:302009-11-20T09:04:35.969+05:30நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-13990881124684828272009-11-20T06:55:36.159+05:302009-11-20T06:55:36.159+05:30சரியான கருத்துக்கள்சரியான கருத்துக்கள்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-23640506456921132132009-11-20T01:38:59.123+05:302009-11-20T01:38:59.123+05:30ஞாயமான ஆதங்கம்ஞாயமான ஆதங்கம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com