tag:blogger.com,1999:blog-1173671105448116787.post7414747380781774755..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகள் கடத்தப் பட்டதாக சொல்லப்படுவதன் உண்மை என்ன?Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-91713143290730273932010-05-09T16:25:30.337+05:302010-05-09T16:25:30.337+05:30//////தன்னுடன் 6 ,7 மாணவர்கள் கடத்தப்பட்ட வாகனத்த...//////தன்னுடன் 6 ,7 மாணவர்கள் கடத்தப்பட்ட வாகனத்திலே இருந்ததாக அந்த மாணவி சொல்கின்றார். ஆனால் இதுவரை எந்த மாணவர்களும் கடத்தப் பட்டதாக எங்கேயும் பதிவாகவில்லை. தன்னுடன் கடத்தப் பட்டதாக சொல்லப்படுகின்ற மாணவர்கள் யார்? இது முற்று முழுதான பொய் அல்லவா? <br /><br />கடத்தியவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு சாப்பிடப் போகும்போது தான் தப்பி ஓடியதாக சொல்லி இருக்கின்றார் இது சாத்தியமா? கடத்தியவர்கள் இவாறு தனியே விட்டுவிட்டு சாப்பிட செல்வார்களா? ////////////<br /><br /><br />சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . . மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-51458757600040682852010-05-08T21:43:10.573+05:302010-05-08T21:43:10.573+05:30சரியாக சொல்லியிருந்தீர்கள்.. எதையும் தீரவிசாரிக்கவ...சரியாக சொல்லியிருந்தீர்கள்.. எதையும் தீரவிசாரிக்கவேண்டும்..EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-59559225775669976932010-05-08T19:17:28.270+05:302010-05-08T19:17:28.270+05:30அப்ப.....அமைதி பூமியா இருக்குன்னு சொல்ல வர்றீங்க.அப்ப.....அமைதி பூமியா இருக்குன்னு சொல்ல வர்றீங்க.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-74634416728152350872010-05-08T18:34:18.086+05:302010-05-08T18:34:18.086+05:30ஒருவரைக் கொலை செய்துவிட்டு அந்த இடத்துக்கு பாராளும...ஒருவரைக் கொலை செய்துவிட்டு அந்த இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராக வந்து அரசியல் நடாத்தியதுமல்லாமல் இதனையும் அரசியலாக்க நினைத்த அரியநேத்திரன் போன்றவர்கள்தான் திருந்தப் பார்க்கணும்.tharshanhttps://www.blogger.com/profile/15620646651086298508noreply@blogger.com