tag:blogger.com,1999:blog-1173671105448116787.post504602454091005629..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: இதயம்....Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-6187861157406751172009-12-11T01:08:27.539+05:302009-12-11T01:08:27.539+05:30suuuuuuuuuuuperrrrrrrrrrrrrsuuuuuuuuuuuperrrrrrrrrrrrrm.n.dhayanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-48086122035552524422009-12-11T01:07:03.973+05:302009-12-11T01:07:03.973+05:30yappaaaaaaaaaaa mudiyalappaaaaaaa nanrayirukku vaz...yappaaaaaaaaaaa mudiyalappaaaaaaa nanrayirukku vazlythugalm.n.dhayanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-38232352751396732962009-07-10T23:43:39.364+05:302009-07-10T23:43:39.364+05:30//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
என்ன சந்ரு.... உங...//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது... <br />என்ன சந்ரு.... உங்க இதயம் உங்க கிட்ட இல்லையா?... எனக்கு தெரியுமே அது எங்க தான் போகுதுன்னு.... (இருந்தாலும் சொல்ல மாட்டேனே யாருக்கும்.....)<br /><br />நல்லா இருந்தது சந்ரு.... <br />வாழ்த்துக்கள்.....//<br /><br />என்ன இப்படி சொல்லிப்போட்டிங்க..... அது எங்கேயும் போகாது????????????<br /><br />வருகைக்கு நன்றி சப்ராஸ்....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-29868897504118632952009-07-10T22:01:40.115+05:302009-07-10T22:01:40.115+05:30என்ன சந்ரு.... உங்க இதயம் உங்க கிட்ட இல்லையா?... எ...என்ன சந்ரு.... உங்க இதயம் உங்க கிட்ட இல்லையா?... எனக்கு தெரியுமே அது எங்க தான் போகுதுன்னு.... (இருந்தாலும் சொல்ல மாட்டேனே யாருக்கும்.....)<br /><br />நல்லா இருந்தது சந்ரு.... <br />வாழ்த்துக்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4278051010629460962009-07-10T20:18:10.649+05:302009-07-10T20:18:10.649+05:30//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
கவிதை இதயத்தைத்...//முனைவர்.இரா.குணசீலன் கூறியது... <br />கவிதை இதயத்தைத் தொட்டுவிட்டது...//<br /><br /><br />இதயத்தின் ஏக்கமல்லவா அதுதான் இதயத்தை தொட்டு விட்டது போலும்... <br /><br />வருகைக்கு நன்றி...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-24280760305914376832009-07-10T20:06:14.569+05:302009-07-10T20:06:14.569+05:30கவிதை இதயத்தைத் தொட்டுவிட்டது...கவிதை இதயத்தைத் தொட்டுவிட்டது...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-37015609572504963432009-07-10T19:04:47.589+05:302009-07-10T19:04:47.589+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/07/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-47434927171023299592009-07-10T18:45:04.749+05:302009-07-10T18:45:04.749+05:30//செந்தழல் ரவி கூறியது...
கவிதைகளில் காதல் தெறித்...//செந்தழல் ரவி கூறியது... <br />கவிதைகளில் காதல் தெறித்து விழுதுங்கோவ்...//<br /><br /><br />ஆஹா.... அதுதான் காதல் கவிதை என்கிறதோ... <br /><br />வருகைக்கு நன்றி செந்தழல் ரவிAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-19299353891517062642009-07-10T18:42:18.413+05:302009-07-10T18:42:18.413+05:30//Mrs.Menagasathia கூறியது...
/என் இதயச்
சுமைகளை
...//Mrs.Menagasathia கூறியது... <br />/என் இதயச்<br />சுமைகளை<br />இறக்கி வைக்க<br />நினைத்தேன் -அதுதான்<br />தந்துவிட்டேன் - என்<br />இதயத்தை<br />உன்னிடமே....// இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்ர்ர்//<br /><br />பொய் ஏதும் சொல்லலையே...<br /><br />வருகைக்கு நன்றி Mrs.MenagasathiaAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-62600294933300427842009-07-10T18:39:10.599+05:302009-07-10T18:39:10.599+05:30//ஹேமா கூறியது...
சரி,என்றாலும்-தளம் அழகாய் இருக்...//ஹேமா கூறியது... <br />சரி,என்றாலும்-தளம் அழகாய் இருக்கிறது."அடப்பாவிங்களா திருந்துங்கடா"கருத்துப்படங்கள் அருமை.மனிதம் தொலந்த இந்த வேளையில் அந்தப் படங்களைப் பார்க்கப் பொறாமையுமாய் இருக்கிறது.இனியும் வருவேன்.//<br /><br /><br />என்ன வைத்து எது காமடி கீமடி பண்ணல்லயே.... (லொள்ளு...)<br /><br />வருகைக்கு நன்றி ஹேமா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-39296235520439322282009-07-10T18:35:35.316+05:302009-07-10T18:35:35.316+05:30//ஹேமா கூறியது...
சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கி...//ஹேமா கூறியது... <br />சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.நீங்களோ இதயம் தொலைத்துவிட்டு இருக்கிறீர்கள்.<br />இதயம் தொலைத்த உங்களிடம் என்னதான் நான் பேச...!//<br /><br /><br />என்ன ஹேமா இப்படிச் சொல்லிப்போட்டிங்க.. அப்போ நம்ம கவிஞர்கள் எல்லாம் அவங்க அனுபவத்தையா எழுதுறாங்க...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-33105412144269426282009-07-10T18:30:16.725+05:302009-07-10T18:30:16.725+05:30கவிதைகளில் காதல் தெறித்து விழுதுங்கோவ்...கவிதைகளில் காதல் தெறித்து விழுதுங்கோவ்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-63049312812039805902009-07-10T16:05:06.976+05:302009-07-10T16:05:06.976+05:30/என் இதயச்
சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான.../என் இதயச்<br />சுமைகளை<br />இறக்கி வைக்க<br />நினைத்தேன் -அதுதான்<br />தந்துவிட்டேன் - என்<br />இதயத்தை<br />உன்னிடமே....// இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்ர்ர்Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-66377045531844108552009-07-10T15:48:40.811+05:302009-07-10T15:48:40.811+05:30நன்றி அஸ்வினி உங்கள் வருகைக்கு.....நன்றி அஸ்வினி உங்கள் வருகைக்கு.....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-59490368099613768012009-07-10T15:35:08.898+05:302009-07-10T15:35:08.898+05:30சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.நீங்களோ இதயம் ...சந்ரு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.நீங்களோ இதயம் தொலைத்துவிட்டு இருக்கிறீர்கள்.<br />இதயம் தொலைத்த உங்களிடம் என்னதான் நான் பேச...!<br /><br />சரி,என்றாலும்-தளம் அழகாய் இருக்கிறது."அடப்பாவிங்களா திருந்துங்கடா"கருத்துப்படங்கள் அருமை.மனிதம் தொலந்த இந்த வேளையில் அந்தப் படங்களைப் பார்க்கப் பொறாமையுமாய் இருக்கிறது.இனியும் வருவேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-7464877307911530292009-07-10T15:30:34.915+05:302009-07-10T15:30:34.915+05:30உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்......உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....அஸ்வினிhttps://www.blogger.com/profile/06698416009404810038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-34568892092596961942009-07-10T13:25:47.388+05:302009-07-10T13:25:47.388+05:30//gayathri கூறியது...
என்னிடம்
இருக்கும் - உன்
இ...//gayathri கூறியது... <br />என்னிடம் <br />இருக்கும் - உன்<br />இதயம்<br />என்னோடு <br />சண்டை <br />செய்கிறது<br />உன்னிடம்<br />வருவதற்கு - என்<br />இதயம்<br />உன்னிடம் <br />இருப்பதனால்... <br /><br /><br />super pa//<br /><br />நியமுங்க நம்புங்க (சும்மா சும்மா) <br /><br />வருகைக்கு நன்றி காயா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-70002377402836574692009-07-10T13:21:53.922+05:302009-07-10T13:21:53.922+05:30என்னிடம்
இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செ...என்னிடம் <br />இருக்கும் - உன்<br />இதயம்<br />என்னோடு <br />சண்டை <br />செய்கிறது<br />உன்னிடம்<br />வருவதற்கு - என்<br />இதயம்<br />உன்னிடம் <br />இருப்பதனால்... <br /><br /><br />super pagayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-1644961061861698792009-07-10T13:02:35.410+05:302009-07-10T13:02:35.410+05:30வால்பையன் கூறியது...
//என் இதயம்
உன்னிடமே
இருக்கட...வால்பையன் கூறியது... <br />//என் இதயம்<br />உன்னிடமே<br />இருக்கட்டும்<br />அதுதான்<br />பாதுகாப்பானது<br />தந்தால் - அதை<br />வேறு யாருக்காவது<br />கொடுத்து<br />விடுவேன்..//<br /><br />உன் தங்கையிடம்<br />கொடுத்து<br />விடுவேன்.<br /><br /><br />என்றால் கலாய்த்தலாக இருந்திருக்காதா!?<br /><br /><br />இதுவும் நல்லாத்தான் இருக்கு........<br /><br />வருகைக்கு நன்றி வால்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31229267924627167222009-07-10T12:34:02.760+05:302009-07-10T12:34:02.760+05:30//என் இதயம்
உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்...//என் இதயம்<br />உன்னிடமே<br />இருக்கட்டும்<br />அதுதான்<br />பாதுகாப்பானது<br />தந்தால் - அதை<br />வேறு யாருக்காவது<br />கொடுத்து<br />விடுவேன்..//<br /><br />உன் தங்கையிடம்<br />கொடுத்து<br />விடுவேன்.<br /><br /><br />என்றால் கலாய்த்தலாக இருந்திருக்காதா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com