tag:blogger.com,1999:blog-1173671105448116787.post4169902822844733495..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: காதலால் வந்த வலி...Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-2041673405510276742009-09-14T17:52:32.488+05:302009-09-14T17:52:32.488+05:30நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-40265169781122520812009-09-14T14:17:11.219+05:302009-09-14T14:17:11.219+05:30காதல் கவிதை.. நீங்களுமா.. வாழ்த்துக்கள்..
//இன்ற...காதல் கவிதை.. நீங்களுமா.. வாழ்த்துக்கள்.. <br /><br />//இன்றைய இரவுகளில்<br />என் கண்ணிரைத்<br />துடைத்து என்னைத்<br />தாலாட்டும் -என்<br />தலையணைக்கு தெரியும்<br />உன்னால் நான் படும்<br />நரக வேதனை.... <br /><br />அழகான வரிகள்..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-55664268862903107582009-09-14T12:11:52.801+05:302009-09-14T12:11:52.801+05:30//ஹேமா கூறியது...
சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என...//ஹேமா கூறியது... <br />சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என்ன நடந்தது.இந்தக் காதல் வந்தாலே பெடியளெல்லாம் புலம்பத் தொடங்கிடுவாங்கள்.ஏதாவது கனவு கண்டிருப்பீங்கள்.பேசாம இருங்கோ.எல்லாம் சரியாப் போயிடும்.<br /><br /><br /><br />எதுவும் நடக்கவில்லை கவிதை எழுதலாம் என்று கனவு கண்டேன் எழுதிவிட்டேன். <br /><br />//சந்ரு கவிதை கவலையா நல்லா இருக்கு.இன்னும் எழுதலாம்.//<br /><br /><br />உங்கள் உச்சாகப்படுத்தல்களே என்னை எழுதத் தூண்டுகின்றன நிச்சயமாக எழுதுகின்றேன். கவிதை எனும் பெயரில் என் கிறுக்கல்களை <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25406940358769037232009-09-14T12:07:19.763+05:302009-09-14T12:07:19.763+05:30//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நல்ல அருமையான ...//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />நல்ல அருமையான வரிகள் <br /><br />ரொம்ப பிடித்தது//<br /><br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-60822864175659470762009-09-14T12:06:22.357+05:302009-09-14T12:06:22.357+05:30//புல்லட் கூறியது...
என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ...//புல்லட் கூறியது... <br />என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ஹிஹிஹ<br />பரவால்ல நல்லாத்தான் இருக்கு? காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//<br /><br /><br />கொஞ்சம் மாற்றிப்பார்த்தேன். <br /><br /><br /><br />//காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//<br /><br /><br /><br />காதலில்லாமல் வாழ்வது வாழ்வா? <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-3822987418568101242009-09-14T12:03:59.356+05:302009-09-14T12:03:59.356+05:30//பிரியமுடன்...வசந்த் கூறியது...
//இன்றைய இரவுகளி...//பிரியமுடன்...வசந்த் கூறியது... <br />//இன்றைய இரவுகளில்<br />என் கண்ணிரைத்<br />துடைத்து என்னைத்<br />தாலாட்டும் -என்<br />தலையணைக்கு தெரியும்<br />உன்னால் நான் படும்<br />நரக வேதனை....//<br /><br />வரிகளில் வேதனை தெரிகிறது.....//<br /><br /><br />வேதனைகள்தான் வசந்த் கவிதையாய் வந்திருக்கின்றது. <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-67435335707851909152009-09-14T12:02:31.322+05:302009-09-14T12:02:31.322+05:30//ஸ்ரீராம். கூறியது...
ஸாரி.... கவிதைக்கும் எனக்க...//ஸ்ரீராம். கூறியது... <br />ஸாரி.... கவிதைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்...!//<br /><br /><br />கொஞ்ச தூரம்தானே அதிக தூரமில்லை விரைவில் நெருங்கி விடலாம். <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-48619855287439203752009-09-14T12:00:34.433+05:302009-09-14T12:00:34.433+05:30//தமிழரசி கூறியது...
இன்றைய இரவுகளில்
என் கண்ணிரை...//தமிழரசி கூறியது... <br />இன்றைய இரவுகளில்<br />என் கண்ணிரைத்<br />துடைத்து என்னைத் <br />தாலாட்டும் -என் <br />தலையணைக்கு தெரியும் <br />உன்னால் நான் படும் <br />நரக வேதனை.... <br /><br /><br />aam nam vethanai arintha utra nanban inba thunbathilum udan erukum orey thunai...<br /><br />kadaisi varigal yetharthampa,,,,, kathal endraley vali thano ithu aamothithalum valikiradhu aatchepithalum valikirathu,,,,,//<br /><br />இன்று எல்லோரது கண்ணீரையும் துடைக்கும் உற்ற நண்பன் தக்ளையனையே. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-65883862662604522822009-09-14T11:58:19.329+05:302009-09-14T11:58:19.329+05:30//Mrs.Menagasathia கூறியது...
சந்ரு நீங்க எழுதிய ...//Mrs.Menagasathia கூறியது... <br />சந்ரு நீங்க எழுதிய கவிதையா.சூப்பர்.எல்லோரும் கவிதையா எழுதி அசத்துறீங்க.கடைசி வரிகள் நச்னு இருக்கு.//<br /><br />நான் எழுதியதுதான். அவ்வப்போது சில கிறுக்கல்கள்... <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-1193010526829680082009-09-14T11:50:15.734+05:302009-09-14T11:50:15.734+05:30//S.A. நவாஸுதீன் கூறியது...
கவிதை நன்றாக இருக்கிற...//S.A. நவாஸுதீன் கூறியது... <br />கவிதை நன்றாக இருக்கிறது. தலைப்பில் தவறு இருக்கிறது. காதால் - காதலால்//<br /><br /><br />இப்போ திருத்திவிட்டேன் நண்பா சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-47986288858154929922009-09-14T11:48:54.244+05:302009-09-14T11:48:54.244+05:30//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சந்ரு நீங்களுமா கடை...//யோ வாய்ஸ் (யோகா) கூறியது... <br />சந்ரு நீங்களுமா கடைசியில் இப்படி ஆகிட்டீங்க.... <br /><br />முடியல...<br /><br />கவிதை அருமை..<br /><br />வாழ்த்துக்கள்..//<br /><br />நான் எப்படியும் ஆகவில்லை நண்பா கிறுக்கல் மட்டுமே. <br /> வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-20310591577504743542009-09-14T11:47:08.459+05:302009-09-14T11:47:08.459+05:30//Subankan கூறியது...
அப்பாடா, நீங்களும் எஸ்கேப்ப...//Subankan கூறியது... <br />அப்பாடா, நீங்களும் எஸ்கேப்பா?, தப்பிச்சிட்டீங்க போங்க.<br /><br />கவிதை அருமை.//<br /><br /><br /><br />அப்போ நீங்களுமா? <br /><br /> வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-56317922058203408352009-09-14T11:44:59.574+05:302009-09-14T11:44:59.574+05:30//வந்தியத்தேவன் கூறியது...
சந்ரு நீங்களுமா? எல்லோ...//வந்தியத்தேவன் கூறியது... <br />சந்ரு நீங்களுமா? எல்லோரும் காதல் கவிதை எழுதுகிறார்கள்(ஆதங்கம் தான் பொறாமை இல்லை), வாழ்த்துக்கள்.//<br /><br /><br /><br />அவ்வப்போது கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களை இடுகையிடுவேன். நீண்ட நாட்களின்பின் ஒரு கிறுக்கல். அவ்வளவுதான். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-33980683438713356982009-09-14T11:41:35.366+05:302009-09-14T11:41:35.366+05:30//கடையம் ஆனந்த் கூறியது...
அருமையான கவிதை. கடைசி ...//கடையம் ஆனந்த் கூறியது... <br />அருமையான கவிதை. கடைசி வரி நச்.//<br /><br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-40299438350947745072009-09-14T02:11:29.832+05:302009-09-14T02:11:29.832+05:30சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என்ன நடந்தது.இந்தக் க...சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என்ன நடந்தது.இந்தக் காதல் வந்தாலே பெடியளெல்லாம் புலம்பத் தொடங்கிடுவாங்கள்.ஏதாவது கனவு கண்டிருப்பீங்கள்.பேசாம இருங்கோ.எல்லாம் சரியாப் போயிடும்.<br /><br />சந்ரு கவிதை கவலையா நல்லா இருக்கு.இன்னும் எழுதலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-32257012011649427172009-09-14T01:22:08.611+05:302009-09-14T01:22:08.611+05:30நல்ல அருமையான வரிகள்
ரொம்ப பிடித்ததுநல்ல அருமையான வரிகள் <br /><br />ரொம்ப பிடித்ததுStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-77536881836088287592009-09-13T23:52:38.088+05:302009-09-13T23:52:38.088+05:30என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ஹிஹிஹ
பரவால்ல நல்லாத்த...என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ஹிஹிஹ<br />பரவால்ல நல்லாத்தான் இருக்கு? காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-80478105179111147002009-09-13T22:48:38.165+05:302009-09-13T22:48:38.165+05:30//இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
...//இன்றைய இரவுகளில்<br />என் கண்ணிரைத்<br />துடைத்து என்னைத்<br />தாலாட்டும் -என்<br />தலையணைக்கு தெரியும்<br />உன்னால் நான் படும்<br />நரக வேதனை....//<br /><br />வரிகளில் வேதனை தெரிகிறது.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-58399367781256147052009-09-13T17:23:55.687+05:302009-09-13T17:23:55.687+05:30ஸாரி.... கவிதைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்...!ஸாரி.... கவிதைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-76777613320818942442009-09-13T14:56:36.961+05:302009-09-13T14:56:36.961+05:30இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
த...இன்றைய இரவுகளில்<br />என் கண்ணிரைத்<br />துடைத்து என்னைத் <br />தாலாட்டும் -என் <br />தலையணைக்கு தெரியும் <br />உன்னால் நான் படும் <br />நரக வேதனை.... <br /><br /><br />aam nam vethanai arintha utra nanban inba thunbathilum udan erukum orey thunai...<br /><br />kadaisi varigal yetharthampa,,,,, kathal endraley vali thano ithu aamothithalum valikiradhu aatchepithalum valikirathu,,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-48107521673103798262009-09-13T14:36:42.336+05:302009-09-13T14:36:42.336+05:30சந்ரு நீங்க எழுதிய கவிதையா.சூப்பர்.எல்லோரும் கவிதை...சந்ரு நீங்க எழுதிய கவிதையா.சூப்பர்.எல்லோரும் கவிதையா எழுதி அசத்துறீங்க.கடைசி வரிகள் நச்னு இருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4070935266904073132009-09-13T13:31:56.039+05:302009-09-13T13:31:56.039+05:30கவிதை நன்றாக இருக்கிறது. தலைப்பில் தவறு இருக்கிறது...கவிதை நன்றாக இருக்கிறது. தலைப்பில் தவறு இருக்கிறது. காதால் - காதலால்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25231088979421767262009-09-13T13:14:28.322+05:302009-09-13T13:14:28.322+05:30சந்ரு நீங்களுமா கடைசியில் இப்படி ஆகிட்டீங்க....
...சந்ரு நீங்களுமா கடைசியில் இப்படி ஆகிட்டீங்க.... <br /><br />முடியல...<br /><br />கவிதை அருமை..<br /><br />வாழ்த்துக்கள்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-45620698134202322872009-09-13T12:39:52.128+05:302009-09-13T12:39:52.128+05:30அப்பாடா, நீங்களும் எஸ்கேப்பா?, தப்பிச்சிட்டீங்க போ...அப்பாடா, நீங்களும் எஸ்கேப்பா?, தப்பிச்சிட்டீங்க போங்க.<br /><br />கவிதை அருமை.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-61316056620543480662009-09-13T12:34:23.985+05:302009-09-13T12:34:23.985+05:30சந்ரு நீங்களுமா? எல்லோரும் காதல் கவிதை எழுதுகிறார்...சந்ரு நீங்களுமா? எல்லோரும் காதல் கவிதை எழுதுகிறார்கள்(ஆதங்கம் தான் பொறாமை இல்லை), வாழ்த்துக்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com