tag:blogger.com,1999:blog-1173671105448116787.post3779461975231602252..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-36241332861592777522010-01-19T22:30:24.377+05:302010-01-19T22:30:24.377+05:30மூட நம்பிக்கையில் தொடங்கி அப்பிடியே மெல்ல மெல்ல பஹ...மூட நம்பிக்கையில் தொடங்கி அப்பிடியே மெல்ல மெல்ல பஹவத்கீதை பக்கம் போனதால இதையும் கொஞ்சம் பாருங்க...<br />http://ithuvum.blogspot.com/விவிக்தாhttps://www.blogger.com/profile/14977507445052027689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-39183041731227959102009-10-30T12:58:12.922+05:302009-10-30T12:58:12.922+05:30//பகவத் கீதையினை மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள் அ...//பகவத் கீதையினை மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள் அர்த்தங்களை ஆராய்ந்து பாருங்கள் பொருள் விளங்கும். //<br /><br />நான் சொன்னது என்ன அட்டையிலா இருக்கு!?<br />உள் அர்த்தத்தை தானே சொல்லிகிட்டு இருக்கேன்!<br /><br /><br />//உலகத்தில் அதர்மம் தலை தூக்கும்போது மக்களை நல்வழிப்படுத்துவதட்காக இறைவன் பல அவதாரங்களை எடுத்திருக்கின்றார். //<br /><br />அப்பவெல்லாம் ஊருல இருக்குற பொம்பளைங்க சேலையை திருடு விளையாடுவாராக்கும்! அதுக்கு ஒரு உள் அர்த்தம் வேற இருக்காக்கும்!<br /><br />தூங்குறவங்களை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-72695237110232031752009-10-30T11:40:54.714+05:302009-10-30T11:40:54.714+05:30//தமிழனுக்கும் இந்து என்ற மதத்துக்கும் தொடர்பில்லை...//தமிழனுக்கும் இந்து என்ற மதத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது<br />சிரிக்கத் தோன்றுகின்றது. //<br /><br />மக்கள் வேற எதாவது நினைச்சிக்க போறாங்க! தனியா நின்னு சிரிக்காதிங்க!<br /><br />கேட்டதுக்கு பதில் சொல்லனும் இப்படி சிரிக்க கூடாது! தமிழனுக்கும், இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-79013713212766062102009-10-30T11:36:28.201+05:302009-10-30T11:36:28.201+05:30//இதற்கான பதிலையும் எனது முன்னைய பதிவுகளையும் அப்ப...//இதற்கான பதிலையும் எனது முன்னைய பதிவுகளையும் அப்பதிவுகளின் எனது பின்னூட்டங்கையும் பாருங்கள் விடை கிடைக்கும். //<br /><br />பரவாயில்லை, அங்கிருந்து காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்யுங்கள்!<br /><br />மொட்டாராசா குட்டய விழந்த கதையா தப்பிக்க பார்க்காதீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-42711797603516446792009-10-30T11:35:44.960+05:302009-10-30T11:35:44.960+05:30//வால்பையன் கூறியது...
//பகவத் கிதையினை தரம் குறை...//வால்பையன் கூறியது... <br />//பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை. //<br /><br />கீதையை கேள்வி கேட்பதற்கு படிக்க தெரிந்தவனாக இருந்தால் போதும்!<br /><br />இன்று உன்னுடயது<br />நாளை மற்றவருடயதுன்னு சொல்றாங்களே<br /><br />பொண்டாட்டிய அப்படி விட்டுடலாமா?//<br /><br /><br />பகவத் கீதையினை மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள் அர்த்தங்களை ஆராய்ந்து பாருங்கள் பொருள் விளங்கும். <br /><br /><br /><br /><br /><br />//பாஞ்சாலியை ஐந்து பேர் கட்டினா மாதிரி நாம ஆம்பளைங்க ஐந்து பேர் ஒரு பொம்பளைய கட்டிகலாமா?//<br /><br /><br />இதற்கான பதிலை எனது முன்னைய பதிவுகளிலே உங்களால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது சொல்லி இருக்கின்றேன். <br /><br /><br />உலகத்தில் அதர்மம் தலை தூக்கும்போது மக்களை நல்வழிப்படுத்துவதட்காக இறைவன் பல அவதாரங்களை எடுத்திருக்கின்றார். அந்தந்த அவதாரங்கைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-39772311393333697662009-10-30T11:27:13.555+05:302009-10-30T11:27:13.555+05:30//வால்பையன் கூறியது...
//ஆலயம் எனும் சொல்லை இந்து...//வால்பையன் கூறியது... <br />//ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன். //<br /><br />ஆலயம் என்ற வார்த்தையை முதலில் தமிழர்ல் பயன்படுத்தக்கூடாது!<br /><br />ஆலயம் என்பது சமஸ்கிருதச்சொல்,,<br />ஹிமாலயம் ஒரு உதாரணம்,<br /><br />ஆலயத்திலிருந்து வந்தது தான் ஆங்கில hall!<br /><br />தமிழனுக்கும் இந்து என்ற மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத போது எதுக்கு ஆலயமும், சைவமும்!//<br /><br /><br /><br />தமிழனுக்கும் இந்து என்ற மதத்துக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது <br />சிரிக்கத் தோன்றுகின்றது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-12450648192556050232009-10-30T11:24:13.542+05:302009-10-30T11:24:13.542+05:30//பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்...//பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை. //<br /><br />கீதையை கேள்வி கேட்பதற்கு படிக்க தெரிந்தவனாக இருந்தால் போதும்!<br /><br />இன்று உன்னுடயது<br />நாளை மற்றவருடயதுன்னு சொல்றாங்களே<br /><br />பொண்டாட்டிய அப்படி விட்டுடலாமா?<br /><br />பாஞ்சாலியை ஐந்து பேர் கட்டினா மாதிரி நாம ஆம்பளைங்க ஐந்து பேர் ஒரு பொம்பளைய கட்டிகலாமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-44232554812152001822009-10-30T11:22:03.429+05:302009-10-30T11:22:03.429+05:30//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது...
//கடவுளுக்க...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது... <br />//கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைதான். //<br /><br />அய்யா சந்துரு அவர்களே!<br /><br />கடவுள் ஏன் சாராயம் குடிக்கக்கூடாது?<br /><br />கடவுள் காதலிக்கிறார்; இரண்டு, மூன்று மனைவகள் கட்டிக்கொள்கிறார். சாதிக்கொன்னாக. முருகன், வெள்ளையா உயர்ந்தஜாதிப்பெண்ணொன்றையும் (தெய்வானை), கருப்பா கீழ்ஜாதிப்பெண்ணையும் (வள்ளி) கட்டிக்கொள்கிறார். கோபம் கொண்டு பெற்றோரை விட்டுப்பிரிகிறார். இராமன் தன் மனைவியின் கற்பைசோதிக்கிறார். கடவுள் விதவைதமான் உணவுகளை உண்டு, கேளிக்கை வாழ்க்கையை வாழ்கிறார்கள்.<br /><br />இவற்றுக்கெல்லாம் ஒரு உள்ளர்த்தம் உண்டு; அதைத் தேடிக்கண்டு பயனடைய வேண்டும் என இந்துக்கள் சொல்கிறார்கள்.<br /><br />ஏன் கடவுள் சாராயத்தைமட்டும் குடிக்ககூடாது என்கிறீர்கள்?<br /><br />கள்ளக்கலவியே பண்ணுவதைவிட இது அசிங்கமா?<br /><br />மனிதன் செய்யும் அனைத்தையும் எங்கள் சாமிகள் செய்யும்; அது சரி என்று சொல்லிவிட்டு, சாராயம் மட்டும் கூடாது என்பதில், ஒரு உயர்ஜாதித்திமிர் உள்ளது/<br /><br />மேலும், எவ்வளவுதான் நல்லெண்ணத்தில் எழுதியிருப்பினும், உங்கள் பார்வை கிராமத்து மனிதர்களில் கலாச்சாரத்தை எள்ளல் பண்ணுவதாகத்தான் தெரிகிறது!//<br /><br /><br />இதற்கான பதிலையும் எனது முன்னைய பதிவுகளையும் அப்பதிவுகளின் எனது பின்னூட்டங்கையும் பாருங்கள் விடை கிடைக்கும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-43009976080907164272009-10-30T11:17:51.528+05:302009-10-30T11:17:51.528+05:30//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது...
சாதிகளை பிர...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ கூறியது... <br />சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கொண்டு போகவேண்டாம் என்றதும் மனிதர்களே, கடவுள் இவர்கள் கொண்டு போகவில்லை என்று சொல்லி அவர்களுக்கு வரம் கொடுக்காமலும் விடவில்லை.//<br /><br />அய்யா ச்ந்துரு அவர்களே!<br /><br />கடவுளே மக்களை நாற்குலங்களாகப் பிரித்தார் என்று இந்துக்கள் நம்பிக்கை. இக்குலங்களே பின்னர் ஜாதிப்பிளவுகளாக கொடூரவடிவமெடுத்தன; அதில் ஒன்றைத்தான் நீங்கள் உங்கள் இப்பதிவில் குறிப்பிட்டீர்கள்.<br /><br />பகவத்கீதையையே மனிதன் எழுதினான் என்று சொல்லிவிட்டுப்போங்கள். அது சரி. ஆனால், கடவுள் மனிதர்களைப்பிரிக்கவில்லை என்று பொய் சொல்லவேண்டாம்.//<br /><br /><br />இந்துக்களிடையே நம்பிக்கை மூட நம்பிக்கை என்று இருக்கின்றது. நம்பிக்கையைவிட சில மூட நம்பிக்கைகள் மக்களை தீய வழியிலே கொண்டு செல்கின்றன. <br /><br /><br />எனது முன்னைய பதிவுகளிலே இந்துக் கடவுளர்களின் அவதாரமும் நோக்கங்களும் பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் அதனைப் பாருங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும். <br /><br /><br />இந்துக்களிடையே நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று இருக்கின்றது. நம்பிக்கையைவிட சில மூட நம்பிக்கைகள் மக்களை தீய வழியிலே கொண்டு செல்கின்றன. <br /><br /><br />எனது முன்னைய பதிவுகளிலே இந்துக் கடவுளர்களின் அவதாரமும் நோக்கங்களும் பற்றி குறிப்பிட்டிருக்கின்றேன் அதனைப் பாருங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும். <br /><br /><br />பகவத் கிதையினை தரம் குறைப்பதற்கு நான் கடவுள் நம்பிக்கையில்லாதவன் இல்லை.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-71763694086306324472009-10-30T11:12:34.153+05:302009-10-30T11:12:34.153+05:30//ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த...//ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன். //<br /><br />ஆலயம் என்ற வார்த்தையை முதலில் தமிழர்ல் பயன்படுத்தக்கூடாது!<br /><br />ஆலயம் என்பது சமஸ்கிருதச்சொல்,,<br />ஹிமாலயம் ஒரு உதாரணம்,<br /><br />ஆலயத்திலிருந்து வந்தது தான் ஆங்கில hall!<br /><br />தமிழனுக்கும் இந்து என்ற மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத போது எதுக்கு ஆலயமும், சைவமும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25545510630464623432009-10-30T11:10:12.805+05:302009-10-30T11:10:12.805+05:30//ஸ்ரீராம். கூறியது...
வால் பையன் வந்து வாதம் பண்...//ஸ்ரீராம். கூறியது... <br />வால் பையன் வந்து வாதம் பண்ண ஆரம்பிச்சிட்டா நாம சொல்ல வந்தது எல்லாம் மறந்து போய் 'ஆ'ன்னு பார்த்துகினு இருக்க வேண்டியதா இருக்கு. ஸாரி சந்துரு சொல்ல வந்ததே மறந்து போச்சு...!//<br /><br /><br />சொல்ல வந்தத சொல்ல மறந்திடாதிங்க அந்த இடத்தில..... <br /><br /><br />வருகைக்கு நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-83393062360136571952009-10-30T11:07:41.477+05:302009-10-30T11:07:41.477+05:30//வால்பையன் கூறியது...
//சைவ ஆலயங்கள் சரியாக செயற...//வால்பையன் கூறியது... <br />//சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? //<br /><br />சைவ ஆலயங்கள் என்றால் என்ன?<br />அசைவ ஆலயங்கள் என்றால் என்ன?<br /><br />இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா!?//<br /><br />சைவ ஆலயம் என்றுதான் இருக்கின்றது, அசைவ ஆலயம் என்று நான் அறியவில்லை. <br /><br /><br />கோபி சைவ ஆலயம் என்று குறிப்பிட்டதில் பொருள் மயக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. <br /><br />ஆலயம் எனும் சொல்லை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தவறானது என்று நான் நினைக்கின்றேன். <br /><br /><br />இன்று இந்துக்கள் தங்களின் கடவுள் இருக்கும் இடத்தினை ஆலயம் அல்லது கோவில் என்றும், முஸ்லிம்கள் பள்ளிவாசல் என்றும், கிறிஸ்தவர்கள் தேவாலயம் என்றும் நாம்தான் வழக்கப்படுத்திக் கொண்டோம். <br /><br /><br />பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் இறைவன் பள்ளிகொள்ளும் இடம். பள்ளிவாசல் என்று இந்துக்கள் தமது கடவுள் இருக்கும் இடத்தினை குறிப்பிடுவதில் தவறு இல்லை.<br /><br /><br /><br />தேவாலயம் என்பதும் கிறிஸ்தவர்களின் தேவன் இருக்கும் இடம் இதனையும் இந்துக்களோ, முஸ்லிம்களோ தமது கடவுள் இருக்கும் இடத்தினை தேவாலயம் என்று சொல்வதில் தப்பு இல்லை. <br /><br /><br />ஆலயம், கோவில், பள்ளிவாசல், தேவாலயம் என்பதனை எந்த மதமும் பயன்படுத்துவதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. நாம்தான் ஒவ்வொரு மதமும் தமக்கென அந்தந்த சொற்களை பயன்படுத்துகின்றனர்.<br /><br /><br />இந்த நோக்கிலேதான் கோபி சைவ ஆலயங்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். என்று நினைக்கின்றேன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-35413794871368044262009-10-30T10:53:43.158+05:302009-10-30T10:53:43.158+05:30//கனககோபி கூறியது...
மத நம்பிக்கைகளும், முறைகளும்...//கனககோபி கூறியது... <br />மத நம்பிக்கைகளும், முறைகளும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள்....<br />ஆனாலும் மதங்கள் சாாதியத்தை வளர்க்கின்றன என்ற கோபம் எனக்குண்டு....<br />பிறப்பில் சைவனான நான், சைவ ஆலயங்கள் போதிய அளவவில் மக்களுக்கு சேவை வெய்ய முன்வருவதில்லை என்ற கோபத்தையும் உடையவன்....<br />தேவையற்ற கூத்துக்களை நிறுத்திவிட்டு மக்களின் இதயநாடிகளை பிடித்துப் பார்ப்பதில் மதங்கள் செயற்படவேண்டும்.<br />சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?//<br /><br /><br />நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கின்றது. இன்று மதம் எனும் பெயரால் பலர் சாதியை வளர்த்துக்கொண்டு இருக்கின்றனர். <br /><br />ஆலயத்துக்கு வருகின்ற பணங்களை, பொருட்களை சிலர் வீணாக்கிக் கொண்டு இருக்கின்றனர். பசியால் பட்டினியால் வாடுகின்றவர்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்று பார்த்தால் பதில் கேள்விக்குறிதான். <br /><br /><br />எத்தனையோ ஆலயங்கள் தினமும் பல இலட்சம் ரூபாய்களை உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த ஆலயங்கள் அகதியாக இருக்கின்ற மக்களுக்கு என்ன செய்தன? <br /><br />இதுதான் என் கேள்வியும்<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-20092967684284740822009-10-30T10:46:49.716+05:302009-10-30T10:46:49.716+05:30//நான் சொல்லும் வார்த்தை வேதமாக வேண்டும் என்று எவர...//நான் சொல்லும் வார்த்தை வேதமாக வேண்டும் என்று எவரும் சொல்லவில்லையே. //<br /><br />நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தையில் இருந்த ”அவ்வளவு தான்” என்ற சொல்லில் இருக்கும் அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் உங்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்பதற்காக தான் வேதம் இல்லை என்று சொன்னேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-28433360402969293172009-10-30T10:39:30.359+05:302009-10-30T10:39:30.359+05:30//வால்பையன் கூறியது...
/இது கடவுளில் நம்பிக்கை இல...//வால்பையன் கூறியது... <br />/இது கடவுளில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை அவ்வளவுதான். //<br /><br />நீங்கள் சொல்வதும் வார்த்தை தான்!<br />வேதமல்ல//<br /><br /><br />நான் சொல்லும் வார்த்தை வேதமாக வேண்டும் என்று எவரும் சொல்லவில்லையே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-84860623685140665602009-10-30T10:37:38.435+05:302009-10-30T10:37:38.435+05:30//கலை - இராகலை கூறியது...
////////இக் கிராமத்திலே...//கலை - இராகலை கூறியது... <br />////////இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.<br />/////////////<br /><br />இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் இருகின்றாறா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது சந்துரு!!!!!!!//<br /><br />இச் செயல்களைப் பார்க்கும்போது எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-61363158699565351592009-10-30T10:35:41.624+05:302009-10-30T10:35:41.624+05:30// சி. கருணாகரசு கூறியது...
இங்கே கட்டுச் சொல்வதற...// சி. கருணாகரசு கூறியது... <br />இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.<br /><br /><br /><br />இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.//<br /><br />கடவுளை நம்புவதும்...மறுப்பதும் அவரவர் எண்ணம்.ஆனா நீக சொல்லியிருப்பதை பார்த்தால் அது கடவுளின் பெயரால் அரங்கேறும் கீழ்த்தனம்... இதை கவனித்து முறைப்படுத்துவது அவசியம். அதற்கானவர்கள் முற்படுவார்கள் என நம்புவோம். நல்ல பதிவு.//<br /><br />நீங்கள் சொல்வதுபோல் கடவுளை நம்புவதும் நம்பாமல் விடுவதும் அவரவர் விருப்பம். ஆனாலும் மூட நம்பிக்கைகளை எல்லோரும் ஒழிக்க வேண்டும். <br /><br /><br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-84710576993187902142009-10-30T10:33:12.208+05:302009-10-30T10:33:12.208+05:30//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல சிந்தனைகள் தொடரட்டு...//ஆ.ஞானசேகரன் கூறியது... <br />நல்ல சிந்தனைகள் தொடரட்டும்... அடுத்து நானும் இதே எண்ணங்களில் இருக்கின்றேன்... வாழ்த்துகள் சந்ரு//<br /><br /><br />நீங்களும் மூட நம்பிக்கைகள் தொடர்பாக பதிவிடுவது நல்ல விடயம் தொடருங்கள். <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-42935481726693850872009-10-30T10:30:59.654+05:302009-10-30T10:30:59.654+05:30//ஹேமா கூறியது...
சந்ரு நீங்க சொல்றதையெல்லாம் பாத...//ஹேமா கூறியது... <br />சந்ரு நீங்க சொல்றதையெல்லாம் பாத்தா இருக்கிற கொஞ்ச நம்பிக்கையும் இல்லாமப் போயிடும்.<br />எதைத்தான் வியாபாரமாக்காமல் இருக்கிறார்கள்.எங்கள் நாட்டுக்கு இவ்வளவு கேடு வந்தும் திருந்தவேயில்லை.//<br /><br />இப்படிப்பட்ட பூசாரிகள் இருக்கும்வரை மூட நம்பிக்கைகள் இருக்கும். என்று எண்ணத் தோன்றுகின்றது. <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-59211372262079360742009-10-30T06:51:13.287+05:302009-10-30T06:51:13.287+05:30It is in all religions Shanthru,the priests ...It is in all religions Shanthru,the priests are money oriented.But still you find places where you are close to the God in mind.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-72118072289067981122009-10-29T22:45:40.149+05:302009-10-29T22:45:40.149+05:30//கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைத...//கடவுளுக்கு சாராயம் கொடுப்பதென்பதே மூட நம்பிக்கைதான். //<br /><br />அய்யா சந்துரு அவர்களே!<br /><br />கடவுள் ஏன் சாராயம் குடிக்கக்கூடாது?<br /><br />கடவுள் காதலிக்கிறார்; இரண்டு, மூன்று மனைவகள் கட்டிக்கொள்கிறார். சாதிக்கொன்னாக. முருகன், வெள்ளையா உயர்ந்தஜாதிப்பெண்ணொன்றையும் (தெய்வானை), கருப்பா கீழ்ஜாதிப்பெண்ணையும் (வள்ளி) கட்டிக்கொள்கிறார். கோபம் கொண்டு பெற்றோரை விட்டுப்பிரிகிறார். இராமன் தன் மனைவியின் கற்பைசோதிக்கிறார். கடவுள் விதவைதமான் உணவுகளை உண்டு, கேளிக்கை வாழ்க்கையை வாழ்கிறார்கள்.<br /><br />இவற்றுக்கெல்லாம் ஒரு உள்ளர்த்தம் உண்டு; அதைத் தேடிக்கண்டு பயனடைய வேண்டும் என இந்துக்கள் சொல்கிறார்கள்.<br /><br />ஏன் கடவுள் சாராயத்தைமட்டும் குடிக்ககூடாது என்கிறீர்கள்?<br /><br />கள்ளக்கலவியே பண்ணுவதைவிட இது அசிங்கமா?<br /><br />மனிதன் செய்யும் அனைத்தையும் எங்கள் சாமிகள் செய்யும்; அது சரி என்று சொல்லிவிட்டு, சாராயம் மட்டும் கூடாது என்பதில், ஒரு உயர்ஜாதித்திமிர் உள்ளது/<br /><br />மேலும், எவ்வளவுதான் நல்லெண்ணத்தில் எழுதியிருப்பினும், உங்கள் பார்வை கிராமத்து மனிதர்களில் கலாச்சாரத்தை எள்ளல் பண்ணுவதாகத்தான் தெரிகிறது!மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-58191067257094446472009-10-29T22:33:26.807+05:302009-10-29T22:33:26.807+05:30சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கெ...சாதிகளை பிரித்தவர்களும் மனிதர்களே, கடவுளை அங்கே கொண்டு போகவேண்டாம் என்றதும் மனிதர்களே, கடவுள் இவர்கள் கொண்டு போகவில்லை என்று சொல்லி அவர்களுக்கு வரம் கொடுக்காமலும் விடவில்லை.//<br /><br />அய்யா ச்ந்துரு அவர்களே!<br /><br />கடவுளே மக்களை நாற்குலங்களாகப் பிரித்தார் என்று இந்துக்கள் நம்பிக்கை. இக்குலங்களே பின்னர் ஜாதிப்பிளவுகளாக கொடூரவடிவமெடுத்தன; அதில் ஒன்றைத்தான் நீங்கள் உங்கள் இப்பதிவில் குறிப்பிட்டீர்கள்.<br /><br />பகவத்கீதையையே மனிதன் எழுதினான் என்று சொல்லிவிட்டுப்போங்கள். அது சரி. ஆனால், கடவுள் மனிதர்களைப்பிரிக்கவில்லை என்று பொய் சொல்லவேண்டாம்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-55187442957602707782009-10-29T21:50:10.988+05:302009-10-29T21:50:10.988+05:30வால் பையன் வந்து வாதம் பண்ண ஆரம்பிச்சிட்டா நாம சொல...வால் பையன் வந்து வாதம் பண்ண ஆரம்பிச்சிட்டா நாம சொல்ல வந்தது எல்லாம் மறந்து போய் 'ஆ'ன்னு பார்த்துகினு இருக்க வேண்டியதா இருக்கு. ஸாரி சந்துரு சொல்ல வந்ததே மறந்து போச்சு...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-10952194653579455662009-10-29T19:18:07.561+05:302009-10-29T19:18:07.561+05:30//சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்று...//சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? //<br /><br />சைவ ஆலயங்கள் என்றால் என்ன?<br />அசைவ ஆலயங்கள் என்றால் என்ன?<br /><br />இது பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-44046377346872272462009-10-29T19:09:54.874+05:302009-10-29T19:09:54.874+05:30மத நம்பிக்கைகளும், முறைகளும் அவரவர் தனிப்பட்ட உரிம...மத நம்பிக்கைகளும், முறைகளும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள்....<br />ஆனாலும் மதங்கள் சாாதியத்தை வளர்க்கின்றன என்ற கோபம் எனக்குண்டு....<br />பிறப்பில் சைவனான நான், சைவ ஆலயங்கள் போதிய அளவவில் மக்களுக்கு சேவை வெய்ய முன்வருவதில்லை என்ற கோபத்தையும் உடையவன்....<br />தேவையற்ற கூத்துக்களை நிறுத்திவிட்டு மக்களின் இதயநாடிகளை பிடித்துப் பார்ப்பதில் மதங்கள் செயற்படவேண்டும்.<br />சைவ ஆலயங்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com