tag:blogger.com,1999:blog-1173671105448116787.post3600763898254038406..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-78778753013136921982009-10-21T11:55:41.221+05:302009-10-21T11:55:41.221+05:30//Kala கூறியது...
சந்ரு!
யார் அந்தப் பாக்கியசாலி_...//Kala கூறியது... <br />சந்ரு!<br />யார் அந்தப் பாக்கியசாலி__சந்ரு<br />யார் அந்த துர்பாக்கியசாலி__சத்ரு<br /><br />கை தவற விட்டவருக்கு<br />நீங்கள் சந்ருவா? சத்ருவா?//<br /><br /><br />எப்போதும் சந்ரு சந்ருவாகவே இருக்கட்டுமே. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31464640903178007652009-10-21T11:53:53.052+05:302009-10-21T11:53:53.052+05:30//ஹேமா கூறியது...
சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் ச...//ஹேமா கூறியது... <br />சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை.என்றாலும் கவிதையில்தான் என் கண்.உண்மையான அன்பை ஒரு இதயத்திடம் கொடுத்துவிட்டால் மாறச் சந்தர்ப்பம் குறைவு.//<br /><br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-65320064812892713672009-10-21T11:51:40.347+05:302009-10-21T11:51:40.347+05:30//சுசி கூறியது...
ஆக்கபூர்வமான பதிவு சந்ரு.
கிற...//சுசி கூறியது... <br />ஆக்கபூர்வமான பதிவு சந்ரு. <br /><br />கிறுக்கல் மாதிரி தெரியலையே????//<br /><br /><br />அப்போ கவிதை என்று வைத்துக்கொள்ளுங்கள். <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-74028276669132654082009-10-21T11:50:28.981+05:302009-10-21T11:50:28.981+05:30//நேசமித்ரன் கூறியது...
நல்லா இருக்குங்க//
வருக...//நேசமித்ரன் கூறியது... <br />நல்லா இருக்குங்க//<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-45233663545984944882009-10-21T11:49:14.938+05:302009-10-21T11:49:14.938+05:30//Mrs.Menagasathia கூறியது...
//அன்று உன்
இதயத்தி...//Mrs.Menagasathia கூறியது... <br />//அன்று உன்<br />இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//சூப்பர் சந்ரு!!//<br /><br /><br />பொய் இல்லையே?... <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25858647714860554502009-10-21T11:47:55.174+05:302009-10-21T11:47:55.174+05:30//கனககோபி கூறியது...
//கிழக்கில் நுளம்புகளை ஒலித்...//கனககோபி கூறியது... <br />//கிழக்கில் நுளம்புகளை ஒலித்தல் //<br />//இசைக்குளு//<br /><br />இவற்றைத் திருத்துங்கள்...<br />குறைறயாகச் சொல்லவில்லை... வேண்டுகோளாக சொல்கிறேன்...<br /><br />மற்றும்படி இசை நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான்...<br />மக்கள் இவற்றைஇப்போது வெறுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...<br /><br />அலுத்துவிட்டதா அல்லது மமக்கள் இவற்றை இரசிக்கும் மனநிலையில் இல்லையா என்பது தெரியவில்லை....//<br /><br /><br />தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் . தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதுதான் நாம் விடும் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். <br /><br /><br />குறுகிய நேரத்தில் பதிவிடவேண்டி இருந்ததால் அவசரத்தில் வந்த தவறுதான் நண்பா. திருத்திவிட்டேன். <br /> இவர்களால் நடாத்தப்பட்ட இசை நிகழ்சிகள் இசை நிகழ்சியாக இல்லை அதனால் மக்கள் வெறுத்தனர். இரசிக்கும்படி இல்லை.<br /><br />வருகைக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-34808027324971848582009-10-21T11:43:26.156+05:302009-10-21T11:43:26.156+05:30வருகைக்கு நன்றிகள் வால்.வருகைக்கு நன்றிகள் வால்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-12517932535269581342009-10-21T11:42:40.473+05:302009-10-21T11:42:40.473+05:30//வால்பையன் கூறியது...
//அன்று உன்
இதயத்தில் எனக்...//வால்பையன் கூறியது... <br />//அன்று உன்<br />இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//<br /><br /><br />விரைவில் டும் டும் டும் கொட்ட வாழ்த்துக்கள்!//<br /><br /><br />விரைவில் டும், டும் டும் கொட்டி என் சுதந்திரத்தை பறிக்க நினைப்பது நியாயமா நண்பா.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-91588027215667988262009-10-21T11:40:11.643+05:302009-10-21T11:40:11.643+05:30//இயற்கை கூறியது...
தங்களின் வலைப்பூவைப் பற்றிய ...//இயற்கை கூறியது... <br />தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி//<br /><br /><br />வந்து பார்த்தேன். எனது வலைப்பதிவைப்பற்றி குறிப்பிட்டிருப்பதட்கு நன்றிகள். <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-49599669348476171802009-10-21T11:38:24.589+05:302009-10-21T11:38:24.589+05:30//ramesh கூறியது...
//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே...//ramesh கூறியது... <br />//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.//<br />இப்போ மிகக் கடுமையாக இருக்கு. <br /><br />//நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது//<br /><br />உண்மை தான்,அதுக்குள்ள மின்சாரமும் நிப்பாட்டுவது விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதில பெரும் கஷ்டம் தான். வீட்டில குடிக்க கூட பெரிய தட்டுப்பாடு. இதனை பற்றி யாருமே எந்த ஊடகமோ வெளிச்சம் காட்டாதது மிக கவலைக்குரிய விடயம்.//<br /><br /><br /><br /><br />இன்று அதிகரித்துவிட்ட குழாய் நீர் பாவனையால் களுதாவளைக் கிராமத்தின் நீர் உவர் நீராக மாறி வருகின்றது இதனால் பல பிரச்சனைகளை கிராம மக்களும் விவசாயிகளும் எதிர் நோக்கி வருவதோடு களுதாவளைக் கிராமத்தில் எதிர் காலத்தில் சுத்தமான குடி நீரைப்பெருவது கேள்விக்குறியாகி விட்டது. இதனைத் தடுப்பதற்குரிய வழிவகைகளைக் கண்ணறிய உரியவர்கள் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-75344938502757181042009-10-21T11:31:19.249+05:302009-10-21T11:31:19.249+05:30//ஸ்ரீராம். கூறியது...
மழை மற்றும் தண்ணீர் பிரச்ன...//ஸ்ரீராம். கூறியது... <br />மழை மற்றும் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டிலும் தலை விரித்தாடுகிறது. கால மாற்றத்தால் வரும் இம்மாதிரி சிரமங்களை எப்படி சமாளிக்கப் போகிறோமோ? மேலே உள்ள தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் கீழே ஒரு கவிதை...நன்றாக இருந்தது.//<br /><br />பதிவிடும்போது எண்ணத்தில் அந்தக் கவிதை மனதில் உதித்தது இடுகையில் சேர்த்துவிட்டேன். <br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-90361496720646499332009-10-21T11:29:14.344+05:302009-10-21T11:29:14.344+05:30//ஆ.ஞானசேகரன் கூறியது...
அன்று உன்
//இதயத்தில் என...//ஆ.ஞானசேகரன் கூறியது... <br />அன்று உன்<br />//இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//<br /><br /><br />அருமையா இருக்கு நண்பா...//<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-80970436131684329932009-10-21T08:44:53.343+05:302009-10-21T08:44:53.343+05:30சந்ரு!
யார் அந்தப் பாக்கியசாலி__சந்ரு
யார் அந்த து...சந்ரு!<br />யார் அந்தப் பாக்கியசாலி__சந்ரு<br />யார் அந்த துர்பாக்கியசாலி__சத்ரு<br /><br />கை தவற விட்டவருக்கு<br />நீங்கள் சந்ருவா? சத்ருவா?Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-47202129414717911582009-10-20T18:59:27.022+05:302009-10-20T18:59:27.022+05:30சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை.என்ற...சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை.என்றாலும் கவிதையில்தான் என் கண்.உண்மையான அன்பை ஒரு இதயத்திடம் கொடுத்துவிட்டால் மாறச் சந்தர்ப்பம் குறைவு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-83996706567574843052009-10-20T18:09:55.333+05:302009-10-20T18:09:55.333+05:30ஆக்கபூர்வமான பதிவு சந்ரு.
கிறுக்கல் மாதிரி தெரிய...ஆக்கபூர்வமான பதிவு சந்ரு. <br /><br />கிறுக்கல் மாதிரி தெரியலையே????சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-17432459916355051822009-10-20T17:16:50.794+05:302009-10-20T17:16:50.794+05:30நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-69020377010179440612009-10-20T16:35:46.820+05:302009-10-20T16:35:46.820+05:30//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்...//அன்று உன்<br />இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//சூப்பர் சந்ரு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-12611753393460099792009-10-20T15:37:53.009+05:302009-10-20T15:37:53.009+05:30//கிழக்கில் நுளம்புகளை ஒலித்தல் //
//இசைக்குளு//
...//கிழக்கில் நுளம்புகளை ஒலித்தல் //<br />//இசைக்குளு//<br /><br />இவற்றைத் திருத்துங்கள்...<br />குறைறயாகச் சொல்லவில்லை... வேண்டுகோளாக சொல்கிறேன்...<br /><br />மற்றும்படி இசை நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான்...<br />மக்கள் இவற்றைஇப்போது வெறுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...<br /><br />அலுத்துவிட்டதா அல்லது மமக்கள் இவற்றை இரசிக்கும் மனநிலையில் இல்லையா என்பது தெரியவில்லை....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25528393186415229812009-10-20T12:04:26.593+05:302009-10-20T12:04:26.593+05:30//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்...//அன்று உன்<br />இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//<br /><br /><br />விரைவில் டும் டும் டும் கொட்ட வாழ்த்துக்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-6317247542978237172009-10-20T09:13:15.948+05:302009-10-20T09:13:15.948+05:30தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogi...தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-70068834670423289562009-10-20T07:46:27.630+05:302009-10-20T07:46:27.630+05:30//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்க...//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.//<br />இப்போ மிகக் கடுமையாக இருக்கு. <br /><br />//நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது//<br /><br />உண்மை தான்,அதுக்குள்ள மின்சாரமும் நிப்பாட்டுவது விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதில பெரும் கஷ்டம் தான். வீட்டில குடிக்க கூட பெரிய தட்டுப்பாடு. இதனை பற்றி யாருமே எந்த ஊடகமோ வெளிச்சம் காட்டாதது மிக கவலைக்குரிய விடயம்.Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-84180512965290829972009-10-20T06:24:59.419+05:302009-10-20T06:24:59.419+05:30மழை மற்றும் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டிலும் தலை வி...மழை மற்றும் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டிலும் தலை விரித்தாடுகிறது. கால மாற்றத்தால் வரும் இம்மாதிரி சிரமங்களை எப்படி சமாளிக்கப் போகிறோமோ? மேலே உள்ள தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் கீழே ஒரு கவிதை...நன்றாக இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-64162260372652437782009-10-20T04:30:42.583+05:302009-10-20T04:30:42.583+05:30அன்று உன்
//இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்...அன்று உன்<br />//இதயத்தில் எனக்கோர்<br />இடம் கேட்டேன்<br />மறுத்துவிட்டாய் - இன்று<br />என் இதயத்தில்<br />ஓரிடம் கேட்கின்றாய்<br />என்னால் தரமுடியவில்லை<br />என் இதயம் இன்று<br />வேறோருத்தியிடம்<br />இருக்கின்றது.//<br /><br /><br />அருமையா இருக்கு நண்பா...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com