tag:blogger.com,1999:blog-1173671105448116787.post3247426427688898550..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: என்னவென்று சொல்வேன்...Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-82917013770526685362009-09-17T13:37:15.629+05:302009-09-17T13:37:15.629+05:30அருமை சந்த்ரு.. சுருக்கம் தெளிவு.. நல்ல கோர்வை. இன...அருமை சந்த்ரு.. சுருக்கம் தெளிவு.. நல்ல கோர்வை. இன்னும் கொஞ்சம் நீங்கள் எழுதி இருக்கலாமோ என்று எண்ண வைத்துள்ளது பதிவு..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-76741215734189198462009-09-17T11:11:38.580+05:302009-09-17T11:11:38.580+05:30//ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை...//ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை என்றாள் .இன்னொருத்தி என்னை காதலிப்பதாய் சொன்னாள்.<br />எதனால் வந்த காதல் என்றேன். என் அழகைப்பார்த்து வந்தது என்றாள். சொல்லுங்கள் நான் அழகா? அழகில்லையா? //<br /><br />ஒரு நகைச்சுவை ஞாபகம் வருகிறது.<br />Kamala: Hey kumar! Raja says i'm pretty, siva says i'm ugly. What do say?<br />Kumar: Both... U r pretty ugly...<br /><br />காதல் பற்றி சொன்னது நன்றாக இருந்தது....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-64764659311247985142009-09-17T10:54:42.592+05:302009-09-17T10:54:42.592+05:30கடவுளை நம்பினார் (கடவுள்)கைவிட, படார்!.
காதல், அ...கடவுளை நம்பினார் (கடவுள்)கைவிட, படார்!. <br /><br />காதல், அழகு, பணம். இத்தனையும் என்னிட்த்தில் இருந்தால் நானும் கடவுள் தான்.... எப்புடி....ilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-85775896353943233512009-09-17T02:20:09.325+05:302009-09-17T02:20:09.325+05:30சந்ரு,கவிதை நல்லாயிருக்கு.நாலு விஷயத்தையும் உங்கள்...சந்ரு,கவிதை நல்லாயிருக்கு.நாலு விஷயத்தையும் உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கீங்க.நல்லது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4760002308897215122009-09-16T22:01:14.539+05:302009-09-16T22:01:14.539+05:30அருமையான காதல் கவிதை !
அழகான கவிதை !
பணமில்லாமல்...அருமையான காதல் கவிதை !<br /><br />அழகான கவிதை !<br /><br />பணமில்லாமல் திறந்த மனதோடு எழுதிய கவிதை !<br /><br />வரம் தந்த கடவுளுக்கு நன்றிகள் !Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-29167583557771004572009-09-16T21:32:57.018+05:302009-09-16T21:32:57.018+05:30காதல் பத்திய கவிதை சூப்பர்.மற்ற அனைத்தையும் நல்லா ...காதல் பத்திய கவிதை சூப்பர்.மற்ற அனைத்தையும் நல்லா பதில் சொல்லிருக்கிங்க.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-14661725543526823742009-09-16T20:25:46.973+05:302009-09-16T20:25:46.973+05:30நாலையும் சேர்த்து ஒரு மாலை தொடுத்திட்டீங்க சந்ரு.நாலையும் சேர்த்து ஒரு மாலை தொடுத்திட்டீங்க சந்ரு.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-51416348328666705582009-09-16T19:22:44.366+05:302009-09-16T19:22:44.366+05:30//மாயா கூறியது...
இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து...//மாயா கூறியது... <br />இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை உறவுகளை மனதில் கொண்டு எழுதுகிற உங்களிடம் கேட்கிறேன்... அதாவது இலங்கைப்பதிவர்களிடைய உதயமாகிய "வலை பதிய வந்த கதை" மற்றும் "பள்ளிக்கால நினைவுகள்" போன்ற தொடர்பதிவுகள் குறிப்பிட்ட வட்டத்திற்க்குள்ளேயே நிற்பதாக நான் உணர்கிறேன்(அனேக பதிவுகள் இலங்கைப்பதிவர்களது பதிவுகளாகவே இருக்கின்றன)அதைவிடுத்து கொஞ்சம் வெளியே இழுத்துவருவீர்களா ? ? ?//<br /><br /><br />இன்று இலங்கைப்பதிவர்களிடையே ஒரு எண்ணம் இருக்கின்றது. இலங்கையிலே இருக்கின்ற புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.அவர்களது பதிவுகளை உலகளாவிய ரீதியில் இருக்கின்ற பதிவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே. <br /><br /><br />ஆனாலும் இலங்கையிலே இருக்கின்ற பதிவர்களுக்கும். புலம் பெயர்ந்திருக்கின்ர பதிவர்களுக்குமிடையில் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். <br /><br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-2793440765029610232009-09-16T19:01:46.000+05:302009-09-16T19:01:46.000+05:30இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை உறவு...இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை உறவுகளை மனதில் கொண்டு எழுதுகிற உங்களிடம் கேட்கிறேன்... அதாவது இலங்கைப்பதிவர்களிடைய உதயமாகிய "வலை பதிய வந்த கதை" மற்றும் "பள்ளிக்கால நினைவுகள்" போன்ற தொடர்பதிவுகள் குறிப்பிட்ட வட்டத்திற்க்குள்ளேயே நிற்பதாக நான் உணர்கிறேன்(அனேக பதிவுகள் இலங்கைப்பதிவர்களது பதிவுகளாகவே இருக்கின்றன)அதைவிடுத்து கொஞ்சம் வெளியே இழுத்துவருவீர்களா ? ? ?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-61119637967355697682009-09-16T18:55:44.464+05:302009-09-16T18:55:44.464+05:30அழைத்தமைக்கு நன்றிகள் ! விரைவில் எழுதுகிறேன்...அழைத்தமைக்கு நன்றிகள் ! விரைவில் எழுதுகிறேன்...மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-41763322885742503192009-09-16T17:35:08.923+05:302009-09-16T17:35:08.923+05:30பதிவை தொடர்ந்ததுக்கு நன்றிகள் சந்ரு. அழகாக உங்கள் ...பதிவை தொடர்ந்ததுக்கு நன்றிகள் சந்ரு. அழகாக உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் <br /><br />மேலும் காதல் பணம் கடவுள் அழகு நான்கையும் கோர்த்துள்ளது நன்றாக இருந்தது.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com