tag:blogger.com,1999:blog-1173671105448116787.post244343129198714243..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-1720612944402741272009-09-24T14:33:09.151+05:302009-09-24T14:33:09.151+05:30சந்ரு,
உங்கள் கலையார்வம் கண்டு பெருமைகொள்கிறேன். ...சந்ரு,<br />உங்கள் கலையார்வம் கண்டு பெருமைகொள்கிறேன். நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.<br /><br />விரைவில் "காமன் கூத்து" என்ற பாரம்பரிய கூத்தினை எமது மாணவர்களைக் கொண்டு கொழும்பில் மேடையேற்றவுள்ளேன்.<br /><br />உங்களுக்கும் அறியத்தருகிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-18529372636503131042009-09-08T11:48:32.950+05:302009-09-08T11:48:32.950+05:30இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்...இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி <a href="http://yaaldevi.com" rel="nofollow"><b>யாழ்தேவி</b></a>தற்போது <a href="http://findindia.net" rel="nofollow"><b>Add-தமிழ்</b></a>விட்ஜெட்டில்!<br /><br />ஒரே ஒரு <a href="http://findindia.net" rel="nofollow"><b>Add-தமிழ்</b></a> விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்<br />அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.<br /><br />உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே<a href="http://findindia.net" rel="nofollow"><b>Add-தமிழ்</b></a> பட்டன் இணையுங்கள் !<br /><br />விட்ஜெட் தரவிறக்கம் செய்ய <a href="http://findindia.net/sb/get_your_button_tamil.htm" rel="nofollow"><b>இங்கு கிளிக் செய்யுங்கள்</b> </a>Arunhttps://www.blogger.com/profile/00757736741381801522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-9318779476531076622009-09-08T01:47:00.578+05:302009-09-08T01:47:00.578+05:30வருகை தந்து கருத்துக்களை சொன்ன அனைவருக்கும் நன்றிக...வருகை தந்து கருத்துக்களை சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-14155486956224989822009-09-04T21:50:57.128+05:302009-09-04T21:50:57.128+05:30நண்பரே,
//இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா...நண்பரே,<br /><br />//இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா) ஏராளமாக உள்ளன.//<br /><br />சான்றுக்கு:-<br /><br />1.பகடியான வார்த்தையிலே<br />பால்மரத்தில் பணம் காய்க்கும்<br />ஆவடியில் முந்திக்கிட்டா<br />அதிர்ஸ்டமும் தானேவரும்<br />இப்படியும் ஜாலாக்கு<br />எப்படியும் போட்டாங்க<br /><br />2.பொய்சொல்லிக் கப்பலேட்த்திப்<br />பொழப்பெல்லாம் போச்சுங்க<br />கருங்கடல் தாண்டிவந்து<br />கைகட்டி நின்னோமுங்க<br />கல்பமும் உண்டின்னு<br />ககயேந்தி ஊமையானோம்<br /><br />எங்கள் முன்னோர்கள் இப்படித்தான் ஏமாற்றப்பட்டு இங்கே சஞ்சிக்(ஒப்பந்த)கூலிகளாகக் பிரிட்டிசாரால் கொண்டுவரப்பட்டனர்.<br /><br />இங்கு வந்த பின்பு என்ன கதி தெரியுமா?<br /><br />3.காடுமலை மேடுபள்ளம்<br />கண்டகண்ட இடங்களிலெல்லாம்<br />மாடுபோல உழைக்கணும்<br />மலையேறிப் பாடுபட்டு<br />ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க<br />ஓடிவர்றார் பூட்ஸ்காலால் உதைக்க..<br /><br />4.சசலையிலே ரெண்டு மரம்<br />சர்க்காரு வெச்ச மரம்<br />ஓங்கி வளர்ந்த மரம்<br />என் தங்க ரத்தினமே<br />அது எனக்குத் தூக்குமரம்..<br /><br />இப்படியாக எங்கள் மலைகய (மலேசிய) நாட்டுப்புறப் பாடல்களிலும் எங்கள் முன்னோர்களின் காயங்களும் கண்ணீரும் நிறைந்திருக்கின்றன.<br /><br />நல்ல பகிர்வு நண்பரே!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-91500520439131512652009-09-04T11:43:38.198+05:302009-09-04T11:43:38.198+05:30அருமையா இருக்கு.
நான் கூட எங்க கிராமத்துக்குப் போ...அருமையா இருக்கு.<br /><br />நான் கூட எங்க கிராமத்துக்குப் போகும்போது, அங்க படிக்கிற தாலாட்டுப் பாடல்களைப் பாட வைத்து பதிவு செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்போது உங்க பதிவு அந்த எண்ணங்களை மீண்டும் தூண்டுகிறது. இன்னும் ஒரு தலைமுறை விட்டால், அந்த தாலாட்டுப் பாடல்களெல்லாம் அழிந்தே போய்விடும்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31689501942374949722009-09-03T21:49:14.131+05:302009-09-03T21:49:14.131+05:30நல்ல பகிர்வுங்க...நல்ல பகிர்வுங்க...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-12480336236275986142009-09-03T17:37:07.382+05:302009-09-03T17:37:07.382+05:30//வால்பையன் கூறியது...
மலையக தமிழ்ர்களின் வாழ்க்க...//வால்பையன் கூறியது... <br />மலையக தமிழ்ர்களின் வாழ்க்கை முறையை கூறிய நீங்கள், அவர்களை யாழ்ப்பான தமிழ்ர்கள் இரண்டாம் தர தமிழர்களாக பார்த்து விரட்டியடித்ததை ஏன் குறிப்பிடவில்லை!?//<br /><br /><br />எப்போ விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்ற விடயங்களையும் தரலாமே. விரட்டி அடிக்கப் பட்டதாக நான் அறியவில்லை. சிலர் தமது சுய இலாப நோக்கில் பிரதேச வாதம் பேசுவதை அறிந்து இருக்கிறேன். இன்றைய தமிழர்களின் நிலைக்கு ஒரு சிலரின் சுய லாப நோக்கமான பிரதேசவாதமே காரணம். இப்படியானவர்களால் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளாக இருக்கலாம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-49682356173962615182009-09-03T17:24:41.069+05:302009-09-03T17:24:41.069+05:30மலையக தமிழ்ர்களின் வாழ்க்கை முறையை கூறிய நீங்கள், ...மலையக தமிழ்ர்களின் வாழ்க்கை முறையை கூறிய நீங்கள், அவர்களை யாழ்ப்பான தமிழ்ர்கள் இரண்டாம் தர தமிழர்களாக பார்த்து விரட்டியடித்ததை ஏன் குறிப்பிடவில்லை!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-13937263976164545082009-09-03T17:23:03.845+05:302009-09-03T17:23:03.845+05:30சந்ரு,நான் மலையகப் பகுதியில் வசித்தபோது இதுபோல நிற...சந்ரு,நான் மலையகப் பகுதியில் வசித்தபோது இதுபோல நிறையப் பாடல்கள் கேட்டிருக்கிறேன்.மெல்லிய ஓசை மாத்திரம் கேட்கிறது.பாடல்கள் ஞாபகத்தில் இல்லை.தேடலுக்கு நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-53070487426055177492009-09-03T16:34:47.477+05:302009-09-03T16:34:47.477+05:30ரொம்ப நல்லாயிருக்கு சந்ரு.ரொம்ப நல்லாயிருக்கு சந்ரு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-46233637333511957002009-09-03T16:25:24.347+05:302009-09-03T16:25:24.347+05:30அருமையான பதிவு சந்ரு.அருமையான பதிவு சந்ரு.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-49683508405827806682009-09-03T12:41:07.210+05:302009-09-03T12:41:07.210+05:30மண்மணம் வீசினால் தமிழும் மணக்கும்! மனிதத்தைப் போற்...மண்மணம் வீசினால் தமிழும் மணக்கும்! மனிதத்தைப் போற்றினால் இந்த உலகும் செழிக்கும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-24178698014791182262009-09-03T10:46:39.845+05:302009-09-03T10:46:39.845+05:30ரொம்ப நல்ல அருமையான பதிவுங்க. :) மகிழ்ச்சியாக இருக...ரொம்ப நல்ல அருமையான பதிவுங்க. :) மகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />--வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-59884708872173676112009-09-03T10:37:46.850+05:302009-09-03T10:37:46.850+05:30நன்றுநன்றுSaravanan Trichyhttps://www.blogger.com/profile/07304302634520453463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-84072369446273206192009-09-03T10:01:09.842+05:302009-09-03T10:01:09.842+05:30இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா) ஏராளமாக உ...இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா) ஏராளமாக உள்ளன.<br /><br />இரு நாடுகளின் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையும் தொழில்முறையும் ஏறத்தாழ ஒன்றுதான்.<br /><br />தேயிலை அங்கு; ரப்பர் இங்கு. (ரப்பருடன் இப்போது எண்ணெய்ப்பனையும்) <br /><br />எனவே பாடல்களும் ஏறத்தாழ ஒத்திருக்கும்.<br /><br />கட்டுரை நன்று.அ. நம்பிhttp://nanavuhal.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-20146329133791489682009-09-03T09:43:34.292+05:302009-09-03T09:43:34.292+05:30தமிழின்பால் தமிழ் கலாச்சாரம் பற்று கலை இலக்கியம் ம...தமிழின்பால் தமிழ் கலாச்சாரம் பற்று கலை இலக்கியம் மரபு வாழ்வியல் என உங்கள் ஆர்வம் உங்கள் பல பதிவுகளில் நன்கு புலப்படுகிறது..வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-73009771044443593682009-09-03T09:10:03.177+05:302009-09-03T09:10:03.177+05:30ரொம்பவே அருமையான பதிவு சந்ரு. நானும் கூட மலையகத்தை...ரொம்பவே அருமையான பதிவு சந்ரு. நானும் கூட மலையகத்தை பற்றி சில பதிவுகள் போட எண்ணியுள்ளேன், ஆனால் அதன் வீச்சு எவ்வாறு இருக்குமென தான் இன்னும் போடவில்லை. ஏனெனில் மலையகத்தில் இந்த பதிவுகளை வாசிப்பது ரொம்ப குறைவு, மற்றைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது...<br /><br />அனுபவ ரீதியில் மலையகத்து பிரச்சினைகள், சந்தோஷங்கள், வாழ்வியல்கள் என பல விடயங்கள் எனக்கு மலையகத்தை பற்றி தெரியும்.<br /><br />இவ்வாறானவற்றை தொடர்ந்து எழுதுங்கள் சந்ரு வாழ்த்துக்கள்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-9895644634585746162009-09-03T08:57:24.036+05:302009-09-03T08:57:24.036+05:30இது போன்ற நாட்டுபுற கலைகளும், பாடல்களு அழிந்துகொண்...இது போன்ற நாட்டுபுற கலைகளும், பாடல்களு அழிந்துகொண்டு வருகின்றது. வரும் தலைமுறைகள் அறிந்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை... நல்ல பகிர்வு நண்பா... பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-25956029050134167152009-09-03T08:48:03.753+05:302009-09-03T08:48:03.753+05:30அருமையான பதிவு நண்பரே.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்அருமையான பதிவு நண்பரே.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.com