tag:blogger.com,1999:blog-1173671105448116787.post2099081526127279958..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: அரங்கேறாத அந்தரங்க அசிங்கங்கள்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-30659865974396847762010-12-25T09:12:59.338+05:302010-12-25T09:12:59.338+05:30இந்த ஜென்மங்கள் திருந்தவே திருந்தாதுங்க!இந்த ஜென்மங்கள் திருந்தவே திருந்தாதுங்க!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-14311393693121908522010-12-24T07:46:56.670+05:302010-12-24T07:46:56.670+05:30//மாணவன் கூறியது...
மாணவர்களை சிறந்தமுறையில் வழிநட...//மாணவன் கூறியது...<br />மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடத்தி எதிர்கால சந்ததினரை சிறப்பாக உருவாக்கும் மிக முக்கிய பொருப்பு ஆசிரியர்களுடையது அப்படிபட்ட ஆசிரியர்கள் (ஒருசிலர்) இப்படி நடந்துகொள்வது மிகுந்த வேதனையோடு “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” உள்ளது//<br /><br />ஒரு சில ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கின்றனர். அவர்களினால் அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-47020886203615113192010-12-24T07:44:38.331+05:302010-12-24T07:44:38.331+05:30//ஸ்ரீராம். கூறியது...
இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர...//ஸ்ரீராம். கூறியது...<br />இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர்களா..கொடுமை. இங்கும் இது மாதிரி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன//<br /><br />எல்லா இடங்களிலும் இருக்கும் இந்த கொடுமையை மூடி மறைப்பதனைவிட உரியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். <br /><br />வருகைக்கு நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-26128022493144836842010-12-24T07:39:37.103+05:302010-12-24T07:39:37.103+05:30//பெயரில்லா சொன்னது…
பள்ளிகளில் மட்டுமல்ல...
பெரு...//பெயரில்லா சொன்னது…<br />பள்ளிகளில் மட்டுமல்ல... <br />பெரும் பல்கலைகழகங்களிலும் இதே நிலை தான்...<br />சமீபத்தில்... சென்னைப் பல்கலைகழக விலங்கியல் துறையின் பேராசிரியர் மீது அவரிடம் பி எச் டி செய்துகொண்டிருந்த மாணவி பாலியல் தொல்லை என்று குற்றம் சாட்டியும், துறை முதல்வர் அவரது பல்கலைகழக நண்பர்கள் என அனைவரது உதவியாலும் அது மூடி மறைக்கப்பட்டது... இந்த பேராசிரியர் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் வந்துள்ளன... ஆனால் பல வகைகளில் அத்தனையையும் மூடி மறைத்து விடுகிறார்... இதற்கு துறையைச்சார்ந்த சில ஆண் பேராசிரியர்களும் ஒத்துழைக்கின்றனர்.. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலம் வரும்... இத்தனைக்கும் அவரது மகள் அதே கேம்பஸில் வேறு துறையில் முதுகலைப்பட்டம் படிக்கிறாள்...//<br /><br />எல்லா இடங்களிலும் இந்த கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பணமும் பதவியும் மூடி மறைக்கின்றன. <br /><br />கருத்துக்களுக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-2980744928091182232010-12-24T07:30:49.520+05:302010-12-24T07:30:49.520+05:30மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடத்தி எதிர்கால சந்ததி...மாணவர்களை சிறந்தமுறையில் வழிநடத்தி எதிர்கால சந்ததினரை சிறப்பாக உருவாக்கும் மிக முக்கிய பொருப்பு ஆசிரியர்களுடையது அப்படிபட்ட ஆசிரியர்கள் (ஒருசிலர்) இப்படி நடந்துகொள்வது மிகுந்த வேதனையோடு “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” உள்ளதுமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-22211081971641429002010-12-24T06:11:43.416+05:302010-12-24T06:11:43.416+05:30இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர்களா..கொடுமை. இங்கும் இ...இவர்கள் ஆசிரியர்களா நாசகாரர்களா..கொடுமை. இங்கும் இது மாதிரி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-28710781765670964762010-12-24T00:18:15.994+05:302010-12-24T00:18:15.994+05:30பள்ளிகளில் மட்டுமல்ல...
பெரும் பல்கலைகழகங்களிலும்...பள்ளிகளில் மட்டுமல்ல... <br />பெரும் பல்கலைகழகங்களிலும் இதே நிலை தான்...<br />சமீபத்தில்... சென்னைப் பல்கலைகழக விலங்கியல் துறையின் பேராசிரியர் மீது அவரிடம் பி எச் டி செய்துகொண்டிருந்த மாணவி பாலியல் தொல்லை என்று குற்றம் சாட்டியும், துறை முதல்வர் அவரது பல்கலைகழக நண்பர்கள் என அனைவரது உதவியாலும் அது மூடி மறைக்கப்பட்டது... இந்த பேராசிரியர் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் வந்துள்ளன... ஆனால் பல வகைகளில் அத்தனையையும் மூடி மறைத்து விடுகிறார்... இதற்கு துறையைச்சார்ந்த சில ஆண் பேராசிரியர்களும் ஒத்துழைக்கின்றனர்.. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவுகாலம் வரும்... இத்தனைக்கும் அவரது மகள் அதே கேம்பஸில் வேறு துறையில் முதுகலைப்பட்டம் படிக்கிறாள்...Anonymousnoreply@blogger.com