Sunday 18 March 2012

உணர்ச்சி வசனங்களை பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர்களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்திருக்கின்றது.

எவரும் எதிர்பார்க்காத விதமாக 15000 அதிகமான மக்கள் திரண்டு வந்திருந்தனர் கிழக்கு மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அங்கிகாரம் வழங்கியிருக்கின்றார்கள்

இன்று இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வுகளை இங்கு சென்று பார்க்கலாம் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் சத்தம் இல்லாமல் இருக்கின்றது பின்னர் சரியாகிவிடும்.

நிகழ்வுகளை பார்க்க


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உணர்ச்சி வசனங்களை பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர்களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ"

Post a Comment