Tuesday 28 September 2010

முதன் முறையாக மட்டக்களப்பில் .

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரை உல்லாச கடற்கரையாக உத்தியோக பூர்வமாக உல்லாசத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினைச் சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சர்வதேச நிபந்தனைகளுக்கு அமைவாக முதன் முறையாக கல்லடி கடற்கரையில் கடற்கரை உதைப்நதாட்டப் போட்டி இடம் பெற்றது. இப் போட்டியினை உல்லாசத்துறை அமைச்சர் பசில்ராஜபக்ஸ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பூ. பிரசாந்தன் அவர்களும் ஆரம்பித்து வைத்தார்கள். கல்லடிக் கடற்கரையினை முதலமைச்சர் சந்திரகாந்தன் அமைச்சர் பசில்ராஜபக்ஸ அவர்களுக்கு சுற்றிக் காட்டுவதனையும் படத்தில் காணலாம்.

img_89291
img_8938
img_8919
img_8920

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "முதன் முறையாக மட்டக்களப்பில் ."

Anonymous said...

good post



http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Post a Comment